பட வாய்ப்புக்காக என்கிட்டயும் அதை கேட்டார்கள்… சீரியலில் இருந்து விலகியது ஏன்… பிரபல நடிகை சொன்ன பகீர் தகவல்

திரைப்பட இயக்குனர் அகத்தியனின் மகள் விஜயலட்சுமி. இவர் 2007 ஆம் ஆண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்த சென்னை 600028 என்ற படத்தின் மூலம் நடிகையாக சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, அஞ்சாதே, அதே நேரம் அதே இடம், சரோஜா, கற்றது களவு போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். இருப்பினும், அவருக்கு போதிய மார்க்கெட் கிடைக்கவில்லை.

இதனால், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார் விஜயலட்சுமி. இதை தொடர்ந்து இவர் ஒரு சில சீரியல்களில் கூட நடித்து இருந்தார். ஆனால், அந்த தொடரும் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. இதை தொடர்ந்து பின் அனைவரும் எதிர்பார்த்த 90 நாட்கள் சர்வைவர் முடிவில் விஜயலட்சுமி டைட்டிலை பெற்றது மிக பெரிய வியப்பாக இருந்தது. இதற்காக இவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. விஜயலக்ஷ்மி தனது பள்ளி பருவ தோழரான பெரோஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் தான், சமீபத்தில் கௌதமி இவரை பட்டி எடுத்திருந்தார். அந்த பேட்டியில் நடிகைகளை படத்திற்காக படுக்கைக்கு அலைக்கும் விஷியம் குறித்து மிகவும் கோவமாக பேசியிருந்தார். அவர் கூறியதாவது :- ஒரு நல்ல படம் வெற்றியடைய வேண்டும் என்றாலே அதற்கு கண்டிப்பாக 10 பேரின் முயற்சி தேவைப்படும். போட்டி அதிகமாக இருப்பதினால் சிலர் சில விஷியங்களை செய்ய வேண்டிய நிலைமை ஏற்படுகிறது.

இயக்குனர் அது பண்ணுவியா என்று இயக்குனர்களும் கேட்பதில்லை. ஆனால் சிலர் அதையும் செய்வேன் என்று வருவார்கள். எல்லா இடங்களிலும் அது இருக்கிறது என்று நான் சொல்லவில்லை. ஆனால் பல இடங்களில் இந்த மாதிரியான விஷியங்கள் நடக்கின்றது. ஒரு பெண் அப்படி செய்யும் போது பின்னர் வரும் பெண்களிடமும் அவர் அதனை எதிர்பார்க்கின்றனர். ஆனால் நான் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

சன் டிவியில் நாயகி என்ற தொடரில் நடித்துக் கொண்டிருந்தேன், அந்த நேரம் என்னுடைய மகனுக்கு 7 மாதம். எனவே உணவளித்து கொண்டிருந்தேன். அந்த தொடரில் ப்ரிம் டைம் வந்த விஷயம். அதோடு அந்த கதாபாத்திரமும் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. சீரியல் தொடங்கி டிரபியிலும் NO 1 வந்து விட்டது. அந்த சமயம் தான் எனக்கும் இயக்குனருக்கும், சிறிய வாக்குவாதம். அதவது நம்முடைய சுயமரியாதையை விட்டுக்கொடுக்காத ஒரு தருணம் எனக் கூறலாம். அதனால் பிரச்சனை ஏற்ப்பட்டு தொடரில் இருந்து விலக நேர்ந்தது.

ஆனந்தி என்ற கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்து நடித்து வந்தேன். நன்றாக சென்று கொண்டிருந்த நேரத்தில் அடுத்தநாள் படப்பிடிப்பு போலாம் என்றிருந்த நேரத்தில் இந்த விஷயம் நடந்தது. நான் சிரியலை விட்டு வெளியில் வந்துவிட்டேன். அவர்கள் தான் இந்த பிரச்சனையினால் மாற்று நடிகையை தேர்தெடுக்க முயற்சி செய்கிறோம் என்று கூறினார்கள். நான் அக்ரீமென்ட் அப்டியெல்லாம் பார்ப்பது கிடையாது. அவர்கள் இதனை கூறிய உடனே சரி நான் விலகி கொள்கிறேன் என்று கூறிவிட்டேன், என தெரிவித்தார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே

பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…

34 minutes ago

என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… பாக்., கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி சிறுவனை சித்ரவதை செய்த கும்பல்!

பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…

56 minutes ago

என்னைய பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- தீடீரென கொந்தளித்த கயாது லோஹர்! என்னவா இருக்கும்?

கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…

1 hour ago

தாடி கணவனுக்கு ஸ்கெட்ச்… கேடி மனைவி வில்லத்தனம் : கொளுந்தனாருடன் ஓட்டம்!

உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…

1 hour ago

பிளீச்சிங் பவுடருக்கு பதில் கோலமாவு..கேள்வி கேட்ட செய்தியாளர் : நக்கலாக பதில் சொன்ன மேயர் பிரியா!

சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…

2 hours ago

சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணம் இதுதானா? திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…

2 hours ago

This website uses cookies.