அந்த உடை அணியசொல்லி அட்வைஸ் கொடுத்த நெட்டிசன்.. சிறப்பான பதிலடி கொடுத்த VJ அர்ச்சனா..!

அர்ச்சனா விஜய் டிவி உள்ளிட்ட சேனல்களில் சின்னத்திரையில் பிரபலமான விஜேவாக திகழ்பவர். இவர் ‘டாக்டர்’ படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் கால் பதித்துள்ளார். அர்ச்சனா டிவி, யூடிப் சேனல் என்று கலக்கி வருகிறார்.

சின்னத்திரையில் பிரபலமான இவர் ‘அச்சும்மா’ என்ற பெயராலே தற்போது ரேடியோ மிர்ச்சியிலும் அழைக்கப்படுவதால் ரசிகர்களுடன் ஒரு கனெக்ட் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இவர் சன் டிவி, விஜய் டிவி, ராஜ் டிவி, ஜீ தமிழ் என பல தொலைக்காட்சிகளில் ஹீட்டான நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறார். 1999 ஆம் ஆண்டு கல்லூரி படிக்கும்போதே தொகுப்பாளினியாக பயணித்து தொடங்கியவர் விஜே அர்ச்சனா.

இவர் சன் டிவியில் தொகுத்து வழங்கிய இளமை புதுமை நிகழ்ச்சி ஒரு பெரிய ரீச் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் சில இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வந்தார். இப்போது ஜீ தமிழில் சரி கம பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இதற்கு முன்னதாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தனது மொத்த பெயரையும் டேமேஜ் செய்து கொண்டார். இந்நிலையில், தனது வீட்டில் வாராஹி அம்மன் பூஜை செய்து வழிபட்ட வீடியோவை இணையதளத்தில் பதிவு செய்து இருந்தார். அது குறித்து நெடிசன் ஒருவர் அர்ச்சனாவை பார்த்து கமெண்ட் செய்துள்ளார்.

நிகழ்ச்சிகளுக்கு ரீல் செய்யும்போதெல்லாம் பாரம்பரியமாக புடவை கட்டும் நீங்கள் வலையில் போட்டு எல்லாம் போட்டு இருக்கீங்க பூஜை செய்யும் போது மட்டும் புடவை அணியாமல் மாடல் உடைகள் வருகிறீர்களே புடவை அணியலாமா என கமெண்ட் செய்திருக்கிறார்.

அதில், எத்தனையோ சந்தர்ப்பங்களில் நல்ல சேலை கட்டி பொட்டு வச்சு ஆக்சஸரீஸ் எல்லாம் போட்டு ரெடி ஆகுறீங்க, ரீல்ஸ் ஏன் ப்ரோமோஷன் கூட அப்படி பாரம்பரியமா ரெடி பண்ணிக்கிறீங்க.. சில பூஜை செய்யும் போது ஏன் சீலை உடுத்தவில்லை பொட்டு வச்சு சேலை கட்டி கையில வலையல் எல்லாம் போட்டு இருக்கலாமே என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு எந்தவித கோபமும் படாமல் அர்ச்சனா சில சமயங்களில் கடவுள் முன் நீங்கள் உங்கள் அடிப்படைகளில் இருக்க முடியும். அவளை கவர வேண்டிய அவசியமில்லை. நாம் நாமாகவே இருக்கலாம். எளிமையானது. மேலும் இது பார்க்கும் கண்களை பொருத்து என்று பதில் கொடுத்துள்ளார். தற்போது அர்ச்சனாவின் இந்த பதில் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.