ரகசிய காதல் அம்பலம்… 13 வயது மூத்த நடிகருடன் வெளிநாட்டில் கட்டிப்பிடித்து செல்லும் அனன்யா பாண்டே!

பிரபல இந்தி சினிமாவின் இளம் நடிகையான அனன்யா பாண்டே திரை நட்சத்திர குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்தார். இவரது தந்தை பிரபல நடிகர் சங்கி பாண்டே மூலம் திரைத்துறையில் நுழைந்து நடிக்க துவங்கினார். 2019 ஆம் ஆண்டில் வெளியான ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் 2 படத்தில் நடித்து புகழ் பெற்றார். அறிமுக படமே ஹிட் படமாக அமைந்தது. தொடர்ந்து சில படங்களில் நடித்தார். கடைசியாக விஜய் தேவரகோண்டாவின் லைனர் படத்தில் நடித்தார். அது தோல்வி அடைந்துவிட்டது.

அந்த படத்தில் நடித்த போது விஜய் தேவரகொண்டாவுடன் அனன்யா பாண்டே கிசுகிசுக்கப்பட்டார். தொடர்ந்து அவர் இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது 24 வயதாகும் அனன்யா பாண்டே வாரிசு நடிகை என்பதால் முந்தைய படங்கள் தோல்வி அடித்தாலும் தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

இந்நிலையில் பிரபல இந்தி நடிகராக ஆதித்யா ராய் கபூர் உடன் வெளிநாட்டிற்கு டேட்டிங் சென்ற புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் லீக்காகி காதல் கிசு கிசுக்கப்பட்டு வருகிறார்கள். இருவரது ஸ்டேட்டஸிலும் ஸ்பெய்னில் நடைபெற்ற இசைக்கச்சேரியை புகைபடம் பிடித்து வெளியிட்டுள்ளார் காதலை மறைமுகமாக உறுதி செய்துள்ளனர். ஆனாலும், அனன்யா பாண்டேவின் அம்மா இதனை மறுத்துள்ளார்.

Ramya Shree

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.