சினிமாவில் வாய்ப்பிற்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்வது தற்போது அதிகரித்து காணப்படுகிறது. இளம் நடிகைகள் தங்கள் எதிர்காலத்திற்காக சிலர் அட்ஜெஸ்ட் செய்தும் சிலர் ஒதுக்கியும் வருகிறார்கள். அதிலும் சிலர் மீ டூ மூலம் தனக்கு நேர்ந்த இன்னல்களை கூறியும் வருகிறார்கள்.
அப்படி கன்னட சினிமாவில் இருந்து தமிழ் பக்கம் வந்த நடிகைக்கும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. தமிழில் அதிகமான படங்களில் நடித்த நடிகையின் அப்பா ஒரு அரசியல்வாதி என்பதால் வேண்டவே வேண்டாம் என்று முட்டுக்கட்டை போட்டுள்ளார்.
ஆனால் நடிகையின் அடம்பிடிப்பால் தனக்கு தெரிந்த இயக்குனர் ஒருவரிடம் மகளை அனுப்பி வைத்துள்ளார். குடும்பத்திற்கு பழக்கமான இயக்குனர் என்று நடிகையும் அவரிடம் சென்றுள்ளார்.
ஆனால் அப்பா வயதான அந்த இயக்குனர் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய கேட்டுள்ளார். நடிப்பை மட்டும் பார்த்து வாய்ப்பு கொடுத்தால் போதும் என்று அப்படத்தில் நடிக்கவில்லை அந்த நடிகை.
பின் நடிப்பை எதிர்ப்பார்க்கும் இயக்குனர்கள் படத்தில் நடித்து தற்போது அதுவும் செட்டாகவில்லையாம். இதனால் அப்பா வயது இயக்குனருடன் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து பெரிய நடிகையாக மாறியிருக்கிறார் அந்த கன்னட நடிகை.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.