சினிமா பிரபலங்கள் அடுத்தடுத்து விவாகரத்து செய்வது தொடர்ந்து வருகிறது. நேற்று தனது மனைவி சாய்ரா பானுவை பிரிவதாக இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் அறிவித்தார்.
இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். ஏஆர் ரகுமான் விவகாரத்து இன்று சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்க: சூர்யாவுடன் 3வது முறையாக இணையும் டாப் நடிகை.. சம்பவம் செயயும் RJ பாலாஜி!
இந்த நிலையில் ஏஆர் ரகுமான் விவகாரத்து செய்தது போல அவருடைய இசைக்குழுவில் பணியாற்றி வரும் பேஸ் கிட்டார் கலைஞர் மோகினி டே என்ற பெண்ணும் தனது கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தனது கணவருடைய பாதையும் என்னுடைய பாதையும் வேறு வேறு என தெரிந்து கொண்டதால் இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்திருக்கிறோம். அதே சமயம் இருவரும் நல்ல நண்பர்களாக தொடர்ந்து இசைத்துறையில் பணியாற்றுவோம். இந்த நேரத்தில் ரசிகர்களின் ஆதரவு எங்களுக்கு தேவை. எங்களில் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும என குறிப்பிட்டுள்ளார்.
29 வயதே ஆகும் மோகனி, சுமார் 40க்கும் மேற்பட்ட இசைநிகழ்ச்சிகளில் ஏஆர் ரகுமானுடன் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…
புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…
This website uses cookies.