சினிமா பிரபலங்கள் அடுத்தடுத்து விவாகரத்து செய்வது தொடர்ந்து வருகிறது. நேற்று தனது மனைவி சாய்ரா பானுவை பிரிவதாக இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் அறிவித்தார்.
இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். ஏஆர் ரகுமான் விவகாரத்து இன்று சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்க: சூர்யாவுடன் 3வது முறையாக இணையும் டாப் நடிகை.. சம்பவம் செயயும் RJ பாலாஜி!
இந்த நிலையில் ஏஆர் ரகுமான் விவகாரத்து செய்தது போல அவருடைய இசைக்குழுவில் பணியாற்றி வரும் பேஸ் கிட்டார் கலைஞர் மோகினி டே என்ற பெண்ணும் தனது கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தனது கணவருடைய பாதையும் என்னுடைய பாதையும் வேறு வேறு என தெரிந்து கொண்டதால் இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்திருக்கிறோம். அதே சமயம் இருவரும் நல்ல நண்பர்களாக தொடர்ந்து இசைத்துறையில் பணியாற்றுவோம். இந்த நேரத்தில் ரசிகர்களின் ஆதரவு எங்களுக்கு தேவை. எங்களில் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும என குறிப்பிட்டுள்ளார்.
29 வயதே ஆகும் மோகனி, சுமார் 40க்கும் மேற்பட்ட இசைநிகழ்ச்சிகளில் ஏஆர் ரகுமானுடன் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.