குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்து கொடிகட்டிப் பறந்தவர் நடிகை மீனா. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களில் படு பிஸியாக வலம் வந்தவர்.
அதனால் நடிகை மீனாவை சுற்றி ஆரம்ப காலத்திலேயே பல கிசுகிசுக்கள் வெளியாகின. இவர் பிரபுதேவாவுடன் தொடர்ச்சியாக படம் நடித்ததால் இருவருக்கும் காதல் என்று பேசப்பட்டது.
இதையும் படியுங்க : ஆதிக் படத்துல வர ரம்யா மாதிரியே.. விசு படத்துல வர உமாவை கவனிச்சிருக்கீங்களா? இதுதான் காரணம்!
ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் வரை சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் பிரபுதேவா இளம் வயதிலேயே திருமணம் செய்ததால் கடைசியல் மீனா வேண்டாம் என்றே ஒதுங்கினார்.
ஆனால் பிரபுதேவாவுடன் இன்னும் நட்பு உள்ளது. அதே போல கன்னடத்தில் ரவிச்சந்திரன், மலையாளத்தில் மோகன்லால், தெலுங்கில் சுதீப் என பல நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டார் மீனா.
கடைசியில் வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்த மீனாவுக்கு நைனிகா என்ற குழந்தை உள்ளது. அவரும் குழந்தை நட்சத்திரமாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று சென்னையில் முதன்முறையாக பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சி நடந்தது. இதில் யாரும் எதிர்பாரா விதமாக, நடிகைகள் ரோஜா, மீனா, ரம்பா, உமா மகேஷ்வரி, சங்கீதா, ஸ்ரீதேவி பங்கேற்றனர்.
பிரபுதேவாவுடன் நடிகைகள் ஜோடி போட்டு ஆடியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இது குறித்து புகைப்படங்களை பகிர்ந்த மீனா, அன்பு அரவணைப்பு மற்றும் பழைய நினைவுகளுடன் ஒரு அழகான மாலை என பதிவிட்டுள்ளார்.
நயன்தாராவுடன் திருமணம் வரை வென்ற பிரபுதேவாவின் காதல் கடைசியில் பிரிந்தது. அதே போல முதல் மனைவியை விவாகரத்து செய்த பிரபுதேவா, நயனுடனான காதலும் முறிநத்தால் வடமாநிலத்திலேயே தங்கி தன்னுடைய படங்களில் நடித்து வந்தார்.
இதனிடையே பிரபுதேவா அங்குள்ள ஒரு பெண் மருத்துவரை காதலித்து கரம்பிடித்தார். தற்போது மீண்டும் மீனாவுடன், பிரபுதேவா நடனமாடியுள்ளது பேசுபொருளாகியுள்ளது. ஆனால் அவர்கள் நட்பு ரீதியாகத்தான் பழகி வருகின்றனர் என மீனாவுக்கு ஆதவரான விமர்சனங்களும் வருகின்றன.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.