சினிமா / TV

இனி டப்பிங் ஆர்ட்டிஸ்ட்க்கு வேலை இல்லை…AI டெக்னாலஜி வைக்கும் ஆப்பு..!

AI டப்பிங் – டப்பிங் கலைஞர்களுக்கு அபாயமா?

AI டப்பிங் தொழில்நுட்பம் தற்போது சினிமா மற்றும் டிஜிட்டல் கன்டென்ட் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது,குறிப்பாக ஒரு மொழியில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களை வேறொரு மொழிக்கு டப்பிங் செய்வதில் இதனுடைய பங்கு மிகப்பெரிய அளவில் உள்ளது.

இதையும் படியுங்க: களைகட்டிய ‘வாடிவாசல்’..ஜி வி வெளியிட்ட பதிவு..சூர்யா ரசிகர்கள் ஹாப்பி.!

இதுவரை டப்பிங் கலைஞர்களின் குரல் மூலம் மொழிமாற்றம் செய்யப்படும் நிலையில்,AI டப்பிங் மூலம் மிகக் குறைந்த செலவில் மற்றும் வேகமாக எந்த மொழியில் வேண்டுமானாலும் திரைப்படங்களை டப்பிங் செய்ய முடியும்,இதனால் Amazon Prime போன்ற பல நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தை பயனுள்ளவாறு பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளன.

இதன் மூலம் ஒரே ஒரு மொழியில் தயாரிக்கப்பட்ட படங்கள் பல்வேறு மொழிகளில் வெளியிட்டு உலகளவில் பரவலாக பார்க்கப்படும் என்பதால் வணிக ரீதியாக பெரும் வளர்ச்சி கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.ஆனால்,இதனால் டப்பிங் கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பு குறைய வாய்ப்புள்ளதாகவும்,மனித குரலின் உணர்ச்சி பூர்வமான வெளிப்பாடுகளை AI முழுமையாக வழங்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தற்காலிகமாக, AI டப்பிங் ஒரு பிரபலமான தீர்வாக கருதப்பட்டாலும்,உண்மையான குரலின் தன்மை மற்றும் பார்வையாளர்களின் அனுபவத்தை மாற்றும் வகையில் இது எவ்வாறு செயல்படும் என்பது போக போக தெரிய வரும்.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.