மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் வரலாற்று நாடகத் திரைப்படமான பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகி சரித்திர வெற்றி படைத்தது. அதையடுத்து இரண்டாம் பாகம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.
இதனிடையே, முதல் பாகம் ரிலீஸ் ஆகி மாபெறும் வெற்றியடைய இப்போது 2ம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக இருக்கிறது.
பொன்னியின் செல்வன் பட ரிலீஸ் நெருங்கிய நிலையில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி என பலர் பிஸியாக புரொமோஷன் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், புரொமோஷன் மேடையில் விக்ரம் மணிரத்தினம் பேசிக்கொண்டிருந்த போது ஐஸ்வர்ய லட்சுமி விக்ரமின் முடிவை இழுத்து விளையாடியுள்ளார். இவரின் இந்த செயலை கண்ட சோபிதா கியூட்டாக அவரை அடிக்கிறார். பின் இருவரும் கட்டியணைத்துக் கொள்கிறார்கள், இந்த கியூட்டான வீடியோ இப்போது ரசிகர்களிடம் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள தாண்டிகுடி கிராமத்தில் ஜனநாயக படப்பிடிப்புக்காக தமிழக வெற்றி கழக கட்சி தலைவரும் நடிகருமான விஜய்…
தமிழ்நாடு ட்ரெக்கிங் என்ற திட்டத்தின் கீழ் சுற்றுலா பயணிகள் தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
This website uses cookies.