மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் வரலாற்று நாடகத் திரைப்படமான பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகி சரித்திர வெற்றி படைத்தது. அதையடுத்து இரண்டாம் பாகம் பிரமாண்டமாக உருவாகி உள்ளது. இப்படம் வருகிற ஏப்ரல் 28ம் தேதி வெளியாகிறது.
லைக்கா தயாரிக்கும் இப்படத்தில் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி மற்றும் நடிகைகள் திரிஷா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாக விளம்பர நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. பாதி கற்பனை, மீதி நிஜக்கதை என கல்கி எழுதிய நாவலை தழுவி உருவாகியுள்ள இப்படம் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் ஜெயம் ரவியின் கையை கோர்த்துக்கொண்டு நடந்துவந்த ஐஸ்வர்யா ராய் அவரை தெரியாமல் இடித்துவிட்டார். உடனே ஜெயம் ரவி பூர்வ சந்தோசம் அடைந்தது போல் துள்ளிக்குதித்து பெருமகழ்ச்சி அடைந்தார். உலக நடிகையின் அழகுக்கு மயங்கினாலும் பொது நிகழ்ச்சியில் இப்படியா நடந்துக்கொள்வது? என சிலர் முகம் சுளித்துவிட்டனர். இதோ அந்த வீடியோ:
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.