சினிமா / TV

ஐஸ்வர்யா ராய் அணிந்திருந்த 200 கிலோ நகைகள்! பொத்தி பாதுகாக்க 50 பேர்? அடேங்கப்பா…

பிரம்மாண்ட திரைப்படம்

கடந்த 2008 ஆம் ஆண்டு அஷுதோஷ் கோவாரிகர் இயக்கத்தில் ஹிரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் நடிப்பில் பிரம்மாண்ட தயாரிப்பில் வெளியான திரைப்படம் “ஜோதா அக்பர்”. முகலாய பேரரசர் அக்பர் மற்றும் மகாராணி ஜோதா ஆகியோருக்கு இடையேயான காதலை மையப்படுத்திய கதையம்சத்தில் உருவான திரைப்படம் இது. இத்திரைப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். மிகவும் பிரம்மாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் முகலாயர்களின் காலகட்டத்தை கண்முன்னே கொண்டு வந்திருந்தது. 

படத்தில் அரண்மனைகள், கோட்டைகள் போன்றவை அனைத்தும் மிக தத்ரூபமாக செட் போடப்பட்டு இருந்தது. முகலாயர்கள், ராஜபுத்திரர்கள் ஆகியோர் எப்படி எல்லாம் உடை அணிந்திருப்பார்களோ அதை எல்லாம் உண்மைக்கு நெருக்கமாக வடிவமைத்திருந்தார்கள். அந்த வகையில் இத்திரைப்படத்தில் ஹிரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் உட்பட 300 கலைஞர்களும்  அணிந்திருந்த நகைகள் அனைத்தும் உண்மையான நகைகள் ஆகும். அவை தங்கம், வைரம் மற்றும் முத்துக்களால் ஆனவை. 

200 கிலோ நகைகள்

குறிப்பாக மகாராணி ஜோதா கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய் இத்திரைப்படத்தில் அணிந்திருந்த நகைகள் 200 கிலோ எடை கொண்டதாம். இதனை சுமக்க மிகவும் சிரமப்பட்டதாக ஐஸ்வர்யா ராய் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். மேலும் இந்த நகைகளை பாதுகாக்கவே படப்பிடிப்புத் தளத்தில் 50 பேர் பாதுகாவலர்களாக இருந்தார்களாம். 

இத்திரைப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகளின் நகைகளை டாடாவுக்கு சொந்தமான தனிஷ்க் என்ற நிறுவனம் பிரத்யேகமாக வடிவமைத்திருந்தன. இந்நகைகளை வடிவமைக்க 2 வருடங்கள் ஆனதாம். இவ்வாறு மிகவும் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியிருக்கிறது இத்திரைப்படம். 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.