பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை நடிகை ஐஸ்வர்யா ராய் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளநிலையில், நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு இது இரண்டாம் திருமணம் நடைப்பெற்றதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
ஏனென்றால், ஐஸ்வர்யாவின் ஜாதகத்தை ஜோசியரிடம் கொடுத்து பார்த்து போது அவர் ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், வாரணாசியில் கும்ப விவாகம் செய்யும் சடங்கை நடத்த ஜோசியர் சொல்லியுள்ளார்.
இதனால், வாரணாசிக்கு சென்று ஐஸ்வர்யா ராயின் பக்கத்தில் மரம் ஒன்றை வைத்து, தாலி கட்டி அந்த சடங்கை செய்து முடித்துள்ளதாக நம்பகத்தகுந்த வாட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய்க்கும் திருமணம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.