அழகான முகத்தோற்றம், இனிமையான பேச்சு, குழந்தைபோன்ற சுபாவம் கொண்டு சினிமாவில் நுழைந்த ராஷ்மிகா மந்தனா இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசப்படுத்திவிட்டார். இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார்.
அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து திருமணம் வரை சென்று பின்னர் ராஷ்மிகா அவரை பிரிந்துவிட்டார். இளம் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் தொடர் ஹிட் படங்களில் நடித்ததால் அவருடன் நெருக்கமாக பழகிய ராஷ்மிகா தற்போதுவரை ரகசியமாக டேட்டிங் செய்து வருகிறார். அவ்வப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படம் சிக்கி அவர்களின் உறவு அம்பலமாகி வருகிறது.
தமிழில் கார்த்தியின் சுல்தான் படம் மூலம் அறிமுகமான இவர் அதன் பின் விஜய் ஜோடியாக வாரிசு படத்தில் நடித்தார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். இதனிடையே அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா படத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். இந்நிலையில் பிரபல தமிழ் நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் புஷ்பா படத்தில் ராஷ்மிகாவின் ரோல் குறித்து பேசினார்.
அதாவது, புஷ்பா பட வாய்ப்பு மட்டும் எனக்கு வந்திருந்தால் நான் உடனே ஓகே சொல்லியிருப்பேன். மேலும், அந்த ரோலில் நான் ராஷ்மிகாவை விட சிறப்பாக நடித்திருப்பேன் என கூறி அவரின் நடிப்பை கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார். மாளவிகா மோகனன் – நயன்தாரா போன்று ராஷ்மிகா மந்தனா – ஐஸ்வர்யா ராஜேஷ் மோதிக்கொள்வது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.