அவரு செம ஸ்மார்ட்.. அமைச்சருக்கு ஐஸ் வைத்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..!

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் டஸ்கி ஸ்கின் அழகை கொண்டு ஹீரோயினுக்கு ஏத்த பார்முலாவையே மாற்றி எழுதி யாரும் அசைக்க முடியாத இடத்தை பிடித்துவிட்டார். இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு… நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார். கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, நீதானா அவன் படத்தில் நடித்து அறிமுகமானார்.

அட்டகத்தி திரைப்படம் தான் இவரை பிரபலமாக்கியது. அதன் பின்னர் வடசென்னை, காக்கா முட்டை, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் , தர்மதுரை உள்ளிட்ட திரைப்படங்கள் அவரது கெரியருக்கு மைல் கல்லாக அமைந்தது. சில நாட்களுக்கு முன்னர் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து சொப்பன சுந்தரி திரைப்படம் வெளியாகி தோல்வி அடைந்தது. கடைசியாக ஃபர்ஹானா என்ற படத்தில் நடித்து இஸ்லாமிய மக்களின் வெறுப்புக்கு ஆளாகினார்.

தற்போது, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார். ஆனால், சமீப காலமாக அவர் நடிக்கும் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதனை தொடர்ந்து, ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது இலங்கைக்கு சென்று இருக்கிறார்.

இலங்கையில், நுவ்ரெலியா நகரில் இருக்கும் ஹட்டன் டன்பார் மைதானத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார். அவருடன் நடிகை சம்யுக்தா ஷால், ஐஸ்வர்யா தாத்தா, மீனாட்சி கோவிந்தராஜன், உள்ளிட்ட அவர்களும் சிறப்பு விருந்தினராக சென்றுள்ளனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் கூட்டத்தில் ஒருவரை பிடித்திருக்கிறது. அவரை சென்னை அழைத்து போய்விடவா? மஞ்சள் நிற ஆடை போட்டு ஆட்டம் போட்டவர் யார் சாமி நீ என்று கூறியிருக்கிறார்.

மேலும், அமைச்சர் கூப்பிட்டு இருக்கிறார் என்று சொன்னார்கள் நானும் ஜீவன் தொண்டைமான் வயசானவர் என்று நினைத்தேன். இந்த மனுஷன் என்னைய இந்த மனுஷனை பார்த்தா குட்டியா ஸ்மார்ட்டா செம அழகா இருக்காரு, ஆனால், இந்த மாதிரி ஒரு மினிஸ்டர் கிடைக்க நாம கொடுத்து வைத்திருக்க வேண்டும். உலகிலேயே இளமையான அமைச்சர் இவர்தான்.

காக்கா முட்டை படத்தில் நடிச்சேன் பத்துக்கு பத்து வீட்டில் நடிச்ச போது ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. ஆனால், இங்கே இருக்கும் மக்கள் எட்டுக்கு எட்டு வீட்டில் வசிக்கிறார்கள். இந்த மாதிரி மினிஸ்டர் எங்கள் ஊரில் இல்லையே என்று கூறி இருக்கிறார்.

இங்கே இருக்கும் பெரியவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் 18 வயதில் கல்யாணம் பண்ணிக்கணும் குழந்தை பெத்துக்கணும் வீட்டை பார்த்துக் கொள்ளும் எனக்கு திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்ளும் என்று ஆசை இருக்கிறது என்று ஐஸ்வர்யா ராஜேஷ் ஓப்பனாக தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது, இணையதளத்தில் பரவி ஐஸ்வர்யா ராஜேஷ் பலர் கிண்டல் செய்தும் வருகிறார்கள்.

Poorni

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

19 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

20 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

20 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

21 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

22 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

22 hours ago

This website uses cookies.