கட்டுன புருஷன் ஆச்சே எப்படி மறக்க முடியும்.. தனுஷின் நினைவுகளை மறக்காமல் இருக்கும் ஐஸ்வர்யா..!

பிரபல நடிகராக தமிழ் சினிமாவின் விளங்கிவரும் தனுஷ் முன்னதாக கடந்த 2006 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணமாகி 18 ஆண்டுகள் கடந்த நிலையில், தனுஷ் ஐஸ்வர்யாவும் பிரிந்ததை ரசிகர்களால் இன்னும் ஏற்க முடியவில்லை.

இந்த நிலையில், ஐஸ்வர்யா குறித்து இணையதளத்தில் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் சேர்ந்து வாழ்ந்த காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்னும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீக்காமல் அப்படியே வைத்துள்ளார்.

பிரபலங்கள் பலர் விவாகரத்தை அறிவித்த கையோடு கணவன் அல்லது மனைவியின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். ஆனால், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் புகைப்படங்களை நீக்காமல் அப்படியே வைத்துள்ளனர். தற்போது, இந்த விஷயம் இணையதளத்தில் பேசு பொருளாய் மாறி உள்ளது. அதில், ரசிகர்கள் பலரும் இரண்டு பேரும் மறுபடியும் சேர்ந்து வாழுங்க என்று பேசி வருகின்றனர்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.