சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும்,தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா துறையில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என போராடி வருகிறார்.
இதையும் படியுங்க: 20 ஆண்டுகளாக சம்பளம் இல்லை…பாலிவுட்டில் அசத்தும் பிரபல நடிகர்.!
அவருடைய முன்னாள் கணவர் தனுஷ் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து வருவதால் தற்போது இவரும்,தன்னுடைய இயக்குனர் அவதாரத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு வெளியான “லால் சலாம்” படத்தை அவர் இயக்கியிருந்தார்.இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தாலும்,திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது.அதன்பிறகு,அவர் நடிகர் சித்தார்த்துடன் புதிய படத்திற்கு இணைவதாக செய்திகள் வெளியானது.ஆனால் அதன் பிறகு எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை.
இந்த நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது அடுத்த படத்திற்கான கதையை எழுதி முடித்துள்ளார்.திருத்தணியில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்ற அவர்,தான் எழுதிய திரைக்கதையை முருகன் காலடியில் வைத்து வழிபட்டுள்ளார்.இதனால், அவர் அடுத்த பட அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படம் எந்த வகை கதையாக இருக்கும்,எந்த நடிகர்கள் இதில் நடிக்க உள்ளனர், தயாரிப்பு நிறுவனம் எது? போன்ற தகவல்கள் கூடிய விரைவில் வெளிவர வாய்ப்பு உள்ளதாக சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.