சினிமா / TV

தனுஷ் ரூட்டில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…திடீரென எடுத்த முடிவு…ஒர்க் அவுட் ஆகுமா.!

புது அவதாரம் எடுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து பின்பு,விவாகரத்து வாங்கி பிரிந்து வாழ்கின்றனர்.தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் உச்ச நடிகராக இருக்கும் வேளையில்,ஐஸ்வர்யாவும் சினிமாவில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு,தனுஷை வைத்து 3 படத்தை இயக்கினார்.

இதையும் படியுங்க: IND vs ENG: கிரிக்கெட் மூலம் ஹிந்தி திணிப்பு…திட்டமிட்ட சதியா…கடுப்பான தமிழக ரசிகர்கள்.!

இந்த படம் வசூல் ரீதியாக அடி வாங்கினாலும்,விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது,படத்தின் பாடல்களும் இன்றும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.அதன் பிறகு ‘வை ராஜா வை’ படத்தை இயக்கி தோல்வி அடைந்தார்,விவகாரத்திற்கு பிறகு எந்த படத்தை இயக்காமல் இருந்த ஐஸ்வர்யா தனது அப்பாவை வைத்து ‘லால் சலாம்’ படத்தை எடுத்து படு தோல்வியை சந்தித்தார்.

ஒரு பக்கம் அவருடைய முன்னாள் கணவரான தனுஷ் நடிப்பு,இயக்குனர்,தயாரிப்பாளர் பாடகர் என பல வித்தைகளை இறக்கி தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறக்கிறார்.இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ரொம்ப மும்மரமாக தன்னுடைய அடுத்த படத்தை இயக்க திட்டமிட்டு வருகிறார்.சமீபத்தில் நடிகர் சித்தார்த்திடம் கதையை சொல்லி ஓகே வாங்கியுள்ளார்,ஆனால் படத்தை தயாரிக்க யாரும் முன்வராததால் விரக்தி அடைந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி,தானே படத்தை இயக்க திட்டமிட்டு வருவதாக சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.இந்த முறையாவது இவருக்கு ஒர்க் அவுட் ஆகுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.