ரகசிய காதல்… அடுத்த திருமணத்திற்கு ரெடி ஆன மகள்…. மாலத்தீவுக்கு ரஜினி சென்றதன் பின்னணி இது தான்!

கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திருக்கும் நவம்பர் 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் பிறந்த இரண்டு மகன்களை ரஜினிக்கு ரொம்பவும் பிடிக்கும். அதனால் தன்னுடைய பேரன்களை தன் முன்னே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ரஜினி ஆசைப்பட்டார்.

இப்படியான நேரத்தில் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஆண்டு தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர். திடீரென இருவரும் தங்களுடைய விவாகரத்தை அறிவித்ததால், அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள். இதற்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை. பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், இருவரும் இன்றுவரை சட்டபூர்வமாக விவாகரத்து செய்ய அணுகவில்லை என்று கூறப்பட்டது.

தனுஷை பிரிந்த பின் மன உளைச்சலில் இருக்கும் மகளை பார்த்து வருத்தப்பட்ட ரஜினி நீ ஒரு படத்தை இயக்குமா அதில் நான் நடிக்கிறேன் என கூறி மக்களை வேலை விஷயமாக பிசியாக வைத்திருந்தால் மனஉளைச்சளில் இருந்து மீண்டு வருவார் என ரஜனி யோசனை செய்து மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார்.

ஐஸ்வர்யா தனுசை பிரிந்து ஒரு வருடமான நிலையில் இதுவரை ஐஸ்வர்யா தனுஷ் உடன் சேர்ந்து வாழும் எண்ணத்தில் இல்லையாம். தனுஷ் அவ்வப்போது தனது மகன்களை பார்த்துக்கொள்ளும் விதமும் அவர்களுடன் அன்பாக பழகுவதை பார்த்து ரஜினி தன் மகளை தனுஷுடன் சேர்ந்து வாழ எடுத்து சொன்னாராம்.

ஆனால் அதையெல்லாம் கேட்காத ஐஸ்வர்யா தற்ப்போது ஒரு இளம் நடிகரை காதலித்து வருவதாகவும் அவரை இரண்டாம் திருமணம் செய்ய உள்ளதாகவும் செய்திகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதை கேட்டு கோபமடைந்த ரஜினி மகளின் செயலால் மிகுந்த வருத்தத்திற்கு ஆளாகியுள்ளார். அதற்காக தான் அண்மையில் மாலத்தீவிற்கு தனியாக ட்ரிப் சென்றார் என பயில்வான் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Ramya Shree

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

15 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

17 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

17 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

18 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

19 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

19 hours ago

This website uses cookies.