தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிய எதிர்நீச்சல் சீரியல்,தற்போது அதனுடைய அடுத்த பாகத்தை இயக்குனர் திருச்செல்வம் வெளியிட்டுள்ளார்.
இதில் முதல் பக்கத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்,நடிகைகள் இடம்பெறவில்லை.இந்த நிலையில் கோலங்கள் சீரியலில் ஆதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் ஆன அஜய் கபூருடன் எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகாவாக நடிக்கும் பிரியதர்ஷினி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இதையும் படியுங்க: புத்தாண்டில் காதலை அறிவிச்ச சீரியல் நடிகை…வீடியோ வெளியிட்டு இன்ஸ்டா பதிவு..!
இதனால் எதிர்நீச்சல்2-வில் அஜய் கபூர் நடிக்க உள்ளார் என தகவல் கசிந்துள்ளது.
கோலங்கள் சீரியலில் வில்லனாக நடித்து திருச்செல்வத்திற்க்கு பெரும் புகழை வாங்கிக்கொடுத்த நிலையில்,தற்போது எத்ரிநீச்சல் 2-விலும் நடித்து ஹிட் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
This website uses cookies.