தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிய எதிர்நீச்சல் சீரியல்,தற்போது அதனுடைய அடுத்த பாகத்தை இயக்குனர் திருச்செல்வம் வெளியிட்டுள்ளார்.
இதில் முதல் பக்கத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்,நடிகைகள் இடம்பெறவில்லை.இந்த நிலையில் கோலங்கள் சீரியலில் ஆதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் ஆன அஜய் கபூருடன் எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகாவாக நடிக்கும் பிரியதர்ஷினி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இதையும் படியுங்க: புத்தாண்டில் காதலை அறிவிச்ச சீரியல் நடிகை…வீடியோ வெளியிட்டு இன்ஸ்டா பதிவு..!
இதனால் எதிர்நீச்சல்2-வில் அஜய் கபூர் நடிக்க உள்ளார் என தகவல் கசிந்துள்ளது.
கோலங்கள் சீரியலில் வில்லனாக நடித்து திருச்செல்வத்திற்க்கு பெரும் புகழை வாங்கிக்கொடுத்த நிலையில்,தற்போது எத்ரிநீச்சல் 2-விலும் நடித்து ஹிட் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…
புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…
This website uses cookies.