தமிழ் சினிமாவில் காலம் காலமாக இரண்டு பெரிய நடிகர்களுக்கு இடையில் பெரிய போர் நடந்து வருகிறது. சிவாஜி – எம்.ஜி.ஆர் காலத்தில் துவங்கி ரஜினி – கமல் , விஜய் – அஜித் என கோடி கணக்கான ரசிகர்கள் இரண்டு பிளவாக பிரிந்து ஒருத்தரை ஒருத்தர் தாழ்த்தியும் புகழ்ந்தும் பேசி வருவது தான் இந்த போட்டிக்கு காரணம்.
ஆனால், இந்த இருவரை தாண்டி மூன்றாவது நடிகர் யாரும் உச்சத்தை தொடவே முடியாது. தொடவும் விடமாட்டார்கள். தொடர் வெற்றிப்படங்களில் நடித்து புகழ் பெற்றாலும் அவர்களால் அடுத்த அஜித் விஜய் இடத்தை பிடிக்கவே முடியாது. அப்படி மீறி படங்களில் நடித்தாலும் அதை வாங்குவதற்கு விநியோகிஸ்தர்கள் மிகக்குறையாகவே இருப்பார்கள்.
எனவே தொழில் அஜித் – விஜய்க்கு மறைமுகமாக போட்டிகள் இருப்பது உண்மை தான். ஆனால் அவர்கள் உண்மையில் நல்ல நண்பர்கள் என்கிறார்கள். அப்படித்தான் அஜித் மனைவி ஷாலினியும் விஜய் மனைவி சங்கீதாவும் ரொம்ப close ஆக பழகுவார்களாம். பின்னாளில் இருவரின் ரசிகர்களுக்கும் இடையே இருந்த போட்டியால் இதெல்லாம் பிளவுபட்டு போனதாக பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.