சினிமா / TV

நாங்க ரெடி நீங்க ரெடியா..வெற்றிகரமாக முடிந்த விடாமுயற்சி டப்பிங்..பொங்கலுக்கு வெளியீடு..!

நடிகர் அஜித் சினிமா மற்றும் கார் ரேஸில் தற்போது கலக்கி வருகிறார்.சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுத்துவிட்டு தன்னுடைய முழு கவனத்தையும் கார் ரேஸில் செலுத்தி இருக்கிறார்.

அவருடைய நடிப்பில் அடுத்தடுத்து விடாமுயற்சி,குட் பேட் அக்லி படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களை மகிழ்விக்க இருக்கின்றன.இந்த நிலையில் நீண்ட நாட்களாக எந்த அப்டேட்டும் வராமல் இருந்த விடாமுயற்சி சில நாட்களுக்கு முன்பு படத்தின் டீசரை வெளியிட்டு சமூக வலைத்தளங்களை திணறடித்தது.

இதையும் படியுங்க: பில்லா படத்தில் நயன்தாரா பண்ண காரியம்….போட்டுடைத்த பிரபல இயக்குனர்..!

இதனால் ரசிகர்கள் பொங்கலுக்கு விடாமுயற்சி வருமா இல்லை குட் பேட் அக்லி வருமா என்று குழப்பத்தில் இருந்து வந்த நிலையில்,விடாமுயற்சி படக்குழு தற்போது ஒரு குட் நியூஸ் வெளியிட்டுள்ளது.

அஜித்தின் இரண்டு படங்களுடைய டப்பிங் வேலைகள் முடியாமல் இருந்ததால்,எந்த படத்திற்கு அஜித் முதலில் டப்பிங் வேலைகளை முடித்து கொடுப்பாரோ,அதுவே பொங்கலுக்கு வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டு வந்தது.

இந்த சூழலில் விடாமுயற்சி டப்பிங் பணிகள் அஜர்பைஜானில் முடிந்ததாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.இதனால் சொன்னபடி விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு சைலன்ட் ஆக ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.