தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. சில வருடங்களுக்கு முன்பு நடிகர் சூர்யா தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கோடீஸ்வரன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார் .நிகழ்ச்சியில் அவர் பேசிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
போட்டியாளர் ஒருவரிடம் தன்னுடைய சினிமா என்ட்ரி குறித்துப் பேசும் போது தன்னுடைய முதல் திரைப்படமான நேருக்கு நேர் வாய்ப்பு வந்தததற்கு காரணம் நடிகர் அஜித் என்று சொன்னார்.
நேருக்கு நேர் படத்தில் நடிக்க முதலில் நடிகர் அஜித் அவர்களை புக் செய்ததாகவும் அவர் சில நாட்கள் ஷூட்டிங் நடந்ததாகவும் பிறகு அஜித் விலகி விட்டதால் அந்த வாய்ப்பு தனக்கு வழங்கப்பட்டதாகவும் சொல்லியிருக்கிறார். நடிகர் அஜித் விட்டுக் கொடுத்த வாய்ப்பே தான் சினிமாத் துறைக்கு வரக் காரணம் அந்த நன்றி உணர்வு எப்போதும் எனக்கு உண்டு என்று சொன்னார்.
நடிகர் அஜித்தால் தான் இன்று நான் இந்த நாற்காலியில் அமர்ந்திருக்கிறேன் என்றும் நெகிழ்ச்சியுடன் பேசினார். அவர் பேசிய காணொளி இப்போது ரசிகர்களிடையே பிரபலமாகி வருகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.