அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். இந்த நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் ஒருவர் அஜித்தை வைத்து படம் இயக்க அணுகியபோது முழு கதையை தன்னால் கூற இயலாது என தைரியமாக கூறியுள்ளார். அது குறித்துதான் இப்போது பார்க்கப்போகிறோம்.
பாலா இயக்கிய “நான் கடவுள்” திரைப்படத்தில் முதலில் கதாநாயகனாக இருந்தவர் அஜித்குமார்தான் என்பதை பலரும் அறிந்திருப்போம். ஆனால் அதற்கு முன்பே பாலா இயக்கிய “நந்தா” திரைப்படத்திற்காக பாலா முதலில் அணுகிய நபர் அஜித்குமார்தான்.
“நந்தா” படத்தின் ஒன்லைனை அஜித்திடம் கூறினார் பாலா. அஜித்திற்கு அந்த ஒன்லைன் மிகவும் பிடித்திருந்தது. அடுத்த நாள் அஜித்குமார் பாலாவிடம் முழு ஸ்கிரிப்படையும் கேட்டாராம். ஆனால் பாலாவோ, “ முழு ஸ்கிரிப்பட்டையும் நடிகர்களிடம் தரும் வழக்கம் என்னிடம் இல்லை. ஸ்கிரிப்டில் உள்ள சில காட்சிகளை படப்பிடிப்பின்போது மாற்றியமைப்பேன். இது எனது வழக்கம்” என கூறினாராம். இதனால் அஜித் அத்திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லையாம். .
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.