சினிமா / TV

பலரை வாழ வைக்கும் நடிகர் ‘அஜித்’…இதுவரை வெளிவராத அதிர்ச்சி தகவல்..!

ஏழை மக்களின் கடவுளாய் நடிகர் அஜித் குமார்

தன்னுடைய அயராத உழைப்பால் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் அஜித்குமார்.இவர் நடிப்பை தாண்டி பைக்,கார் ரேஸ்,துப்பாக்கி சுடுதல்,புகைப்படம் எடுத்தல்,குக்கிங் என பல வித திறைமைகளை கையில் வைத்திருப்பவர்.

இதையும் படியுங்க: ‘நாட்டாமை’ படத்தில் மிச்சர் சாப்பிட்ட நபர் யார்..? கே.எஸ்.ரவிக்குமார் பகிர்ந்த சுவாரசிய தகவல்.!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் பெரும் புகழை பெற்று தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தாலும்,எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தனக்கென்று ஒரு தனி பாதையை உருவாக்கி அதில் வெற்றி நடை போட்டு வருகிறார்,மேலும் தன்னுடைய ரசிகர்களுக்கு அடிக்கடி அறிவுரைகளை கூறியும் வருகிறார்.

சமீபத்தில் கூட துபாய் கார் ரேஸில் கலந்து கொண்டு வெற்றி அடைந்த போது ரசிகர்களாகிய நீங்கள் உங்கள் குடும்பம் மற்றும் உங்களுடைய வேலையை முதலில் நேசியுங்கள் என கூறியிருந்தார்.தற்போது சினிமா,கார் ரேஸ் என கலக்கி வரும் நடிகர் அஜித்குமாருக்கு மத்திய அரசு சமீபத்தில் பத்ம பூஷன் விருதை அறிவித்து கௌரவித்தது.

அஜித் எப்போதும் தன்னை சுற்றி இருப்பவர்களுக்கு தன்னால் முடிந்த உதவி செய்து வருவார்,இவருடைய உதவியை பெரும்பாலும் வெளியே சொல்ல மாட்டார்,இந்த நிலையில் தற்போது அஜித் செய்து வரும் மிகப்பெரிய ஒரு நற்செயல் பற்றிய ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதில்,அஜித் வருடத்திற்கு கிட்டத்தட்ட 30 கோடி வரை ஆசிரமத்திற்கு கொடுத்து பலருடைய வாழ்க்கைக்கு உதவி செய்து வருகிறார்,இதனால் சுமார் 20000 நபர்கள் அஜித் அளிக்கும் நன்கொடையால் நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.இப்போ இருக்கிற காலகட்டத்தில் பலர் தாங்கள் செய்கின்ற உதவியை சோசியல் மீடியாவில் பகிர்ந்து பெயரை சம்பாதித்து வரும் சூழலில்,அஜித் சைலண்டாக பலருடைய வாழ்க்கையில் ஒளியை ஏற்றி வருகிறார்.

இவர் ஏற்கனவே தன்னுடைய வீட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சொந்தமாக வீடு கட்டி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த மாதிரி பல நல்ல நல்ல விசயங்கள் அஜித் வாழ்க்கையில் இருந்து வருவதால்,ரசிகர்கள் அவரை கடவுளுக்கு நிகராக வைத்து கொண்டாடி வருகின்றனர்.

Mariselvan

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

1 day ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

1 day ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

1 day ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

1 day ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

1 day ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

1 day ago

This website uses cookies.