சினிமா / TV

பலரை வாழ வைக்கும் நடிகர் ‘அஜித்’…இதுவரை வெளிவராத அதிர்ச்சி தகவல்..!

ஏழை மக்களின் கடவுளாய் நடிகர் அஜித் குமார்

தன்னுடைய அயராத உழைப்பால் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் அஜித்குமார்.இவர் நடிப்பை தாண்டி பைக்,கார் ரேஸ்,துப்பாக்கி சுடுதல்,புகைப்படம் எடுத்தல்,குக்கிங் என பல வித திறைமைகளை கையில் வைத்திருப்பவர்.

இதையும் படியுங்க: ‘நாட்டாமை’ படத்தில் மிச்சர் சாப்பிட்ட நபர் யார்..? கே.எஸ்.ரவிக்குமார் பகிர்ந்த சுவாரசிய தகவல்.!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் பெரும் புகழை பெற்று தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தாலும்,எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தனக்கென்று ஒரு தனி பாதையை உருவாக்கி அதில் வெற்றி நடை போட்டு வருகிறார்,மேலும் தன்னுடைய ரசிகர்களுக்கு அடிக்கடி அறிவுரைகளை கூறியும் வருகிறார்.

சமீபத்தில் கூட துபாய் கார் ரேஸில் கலந்து கொண்டு வெற்றி அடைந்த போது ரசிகர்களாகிய நீங்கள் உங்கள் குடும்பம் மற்றும் உங்களுடைய வேலையை முதலில் நேசியுங்கள் என கூறியிருந்தார்.தற்போது சினிமா,கார் ரேஸ் என கலக்கி வரும் நடிகர் அஜித்குமாருக்கு மத்திய அரசு சமீபத்தில் பத்ம பூஷன் விருதை அறிவித்து கௌரவித்தது.

அஜித் எப்போதும் தன்னை சுற்றி இருப்பவர்களுக்கு தன்னால் முடிந்த உதவி செய்து வருவார்,இவருடைய உதவியை பெரும்பாலும் வெளியே சொல்ல மாட்டார்,இந்த நிலையில் தற்போது அஜித் செய்து வரும் மிகப்பெரிய ஒரு நற்செயல் பற்றிய ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதில்,அஜித் வருடத்திற்கு கிட்டத்தட்ட 30 கோடி வரை ஆசிரமத்திற்கு கொடுத்து பலருடைய வாழ்க்கைக்கு உதவி செய்து வருகிறார்,இதனால் சுமார் 20000 நபர்கள் அஜித் அளிக்கும் நன்கொடையால் நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.இப்போ இருக்கிற காலகட்டத்தில் பலர் தாங்கள் செய்கின்ற உதவியை சோசியல் மீடியாவில் பகிர்ந்து பெயரை சம்பாதித்து வரும் சூழலில்,அஜித் சைலண்டாக பலருடைய வாழ்க்கையில் ஒளியை ஏற்றி வருகிறார்.

இவர் ஏற்கனவே தன்னுடைய வீட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சொந்தமாக வீடு கட்டி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த மாதிரி பல நல்ல நல்ல விசயங்கள் அஜித் வாழ்க்கையில் இருந்து வருவதால்,ரசிகர்கள் அவரை கடவுளுக்கு நிகராக வைத்து கொண்டாடி வருகின்றனர்.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.