சினிமா / TV

அஜித் மகள் பகிர்ந்த புகைப்படத்தால் ஸ்தம்பித்துப்போன ரஜினி ரசிகர்கள்? இதை எதிர்பாக்கவே இல்லையே!

அமோக வரவேற்பை பெற்ற கூலி?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியானது. ஆனால் இத்திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. கதை மற்றும் திரைக்கதை ரீதியாக மிகவும் திடமாக எழுதப்படவில்லை என பலரும் விமர்சனங்கள் வைத்து வருகின்றனர். 

எனினும் ரஜினிகாந்தின் ஸ்டைலான நடிப்பு பார்வையாளர்களை அசரவைத்தது.  மேலும் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் சாஹிர், உபேந்திரா உள்ளிட்ட பலரும் தங்களது பாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள். 

படத்தில் இடம்பெற்ற சில மாஸ் காட்சிகள் ரசிக்கும்படியாக அமைந்திருக்கிறது. இத்திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே வருகின்றன. எனினும் ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆவலுடன் இத்திரைப்படத்தை பார்த்து வருவதால் “கூலி” திரைப்படம் கடந்த இரண்டு நாட்களில் மிகப்பெரிய வசூலை கண்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் இத்திரைப்படம் கடந்த இரண்டு நாட்களில் ரூ.50 கோடிகள் வசூலை பெற்றுள்ளது. 

அஜித் மகள் பகிர்ந்த புகைப்படம்

இந்த நிலையில் அஜித்தின் மகளான அனோஷ்கா “கூலி” திரைப்படத்தை பார்த்துள்ளார். தனது இன்ஸ்டா ஸ்டோரியில் அவர் சூப்பர் ஸ்டார் டைட்டில் கார்டை பகிர்ந்துள்ளார். இதன் ஸ்கிரீன்ஷாட் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இது ரஜினிகாந்த் ரசிகர்கஐ உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

அஜித்தின் மகளே சூப்பர் ஸ்டாரின் ரசிகைதான் என சமூக வலைத்தளங்களில் பெருமையாக பேசி வருகின்றனர் ரஜினி ரசிகர்கள். 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.