சினிமா / TV

ஷூட்டிங் ஸ்பாட்டில் கண் கலங்கிய ஆதிக்…’குட் பேட் அக்லி’ தரமான சம்பவமா இருக்குமா.!

ஆதிக் ரவிச்சந்திரனின் கனவு

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததால்,தற்போது அனைவரும் அஜித்தின் மற்றொரு படமான ‘குட் பேட் அக்லி’ படத்தை எதிர்பார்த்து இருக்கின்றனர்.

இதையும் படியுங்க: வீல் சேரில் ஆட்டம் போடும் ராஷ்மிகா…வைரலாகும் கியூட் வீடியோ.!

இப்படத்தின் இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன் தீவிர அஜித் ரசிகர் என்பதால் படப்பிடிப்பின் போது ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து ரசித்து எடுத்துள்ளார்.

இப்படத்திற்கு இசையமைத்துள்ள ஜி வி பிரகாஷ்குமார் இப்படத்தை பற்றி பல சுவாரசிய தகவ்களை பகிர்ந்து வருகிறார்,அதிலும் குறிப்பாக ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆதிக் ரவிச்சந்திரன் கண் கலங்கிய நிகழ்வை குறிப்பிட்டு பேசியுள்ளார்.அதாவது குட் பேட் அக்லி தரமான ஃபேன் பாய் சம்பவமாக இருக்கும்,ஆதிக் மாதிரி ஒரு அஜித் ரசிகரை நான் பாத்ததே இல்லை,அவர் காலேஜ் படிக்கும் போது அஜித்தின் படம் ரிலீஸ் ஆகும் போது,படத்தில் அஜித் எந்த கெட்டப்பில் இருக்கிறாரோ,அதே கெட்டப்பில் சென்று படத்தை பார்த்து ரசிப்பார்.

இந்த படத்தின் முதல் ஷாட் எடுத்து முடித்ததும் ஆதிக் தன்னை அறியாமல் கண் கலங்கி விட்டார் என ஜி வி பிரகாஷ்குமார் தெரிவித்திருப்பார்.

இப்படத்தில் மூன்று கெட்டப்களில் அஜித் நடித்திருப்பதால் பழைய வின்டேஜ் அஜித்தை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருக்கின்றனர்,ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில்,படத்தின் அடுத்தடுத்து அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.