நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது விருப்பத்திற்குரிய நடிகர் நாட்டின் உயரிய விருதை வாங்கியுள்ளது அவரது ரசிகர்கள் பலரையும் பெருமையில் ஆழ்த்தியது. இந்த நிலையில் ரசிகர்களுக்கு மேலும் ஒரு ஆச்சரியத்தை கொடுத்துள்ளார் அஜித்குமார்.
அஜித்குமார் எந்த சினிமா விழாக்களிலும் கலந்துகொள்வதில்லை. அதே போல் எந்த ஊடகனங்களுக்கும் பேட்டி கொடுப்பது இல்லை. இதனை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக கடைப்பிடித்துக்கொண்டு வருகிறார் அஜித்குமார். இந்த நிலையில் தற்போது அஜித்குமார் இந்தியா டூடே ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்குமார் ஊடகத்திற்கு பேட்டியளிப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் மூழ்கி வருகின்றனர். இந்த பேட்டி விரைவில் ஒளிபரப்பாகும் என்கின்றனர் இந்தியா டூடே குழுவினர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.