தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் (86) உடல் நலக்குறைவால் நேற்று அதிகாலை தூக்கத்திலே இயற்கை எய்தினார்.
பக்கவாதத்தால் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இவர் சிகிச்சை பலனளிக்காமல் வயது முதிர்ச்சி காரணமாக மரணமடைந்தார்.
அவரது உடல் பெசன்ட் நகர் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் அஜித்தின் அப்பா குறித்து இது வரை வெளிவராத தகவல்கள் தொடர்ந்து செய்தியாக வெளிவந்துக்கொண்டிருக்கிறது.
அந்தவகையில் தற்போது பிரபல சினிமா விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் இதுவரை யாருக்கும் தெரியாத ரகசியம் ஒன்றை கூறியுள்ளார். “அஜித் சினிமாவை குறித்தோ தான் என்ன படம் நடிக்கிறேன் என்பது குறித்தோ தன் தந்தையிடம் பேசிக்கொள்ளவே மாட்டார். குடும்ப விஷயத்தை குறித்தும், தந்தைக்கு என்ன தேவை என்பது குறித்து மட்டுமே ஆறுதலாக பேசி நேரம் செலவிடுவார் என்று அவர் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…
17 வயது சிறுவனை வற்புறுத்தி உல்லாசமாக இருந்த 32 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். நெல்லை நாங்குநேரி அடுத்த…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…
ரசிகர்கள் வரவேற்பு அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நேற்று “குபேரா” படத்துடன் மோதிய திரைப்படம் “DNA”. இதில் அதர்வாவுக்கு…
This website uses cookies.