சினிமா / TV

நானும் ரவுடி தான் படத்தை பார்த்து அஜித் சொன்ன விஷயம்…பார்த்திபன் வெளியிட்ட பதிவு..!

விக்னேஷ் சிவன்-அஜித் சந்திப்பு

விக்னேஷ் சிவன் இயக்குனராக மட்டுமின்றி பல படத்திற்கு பாடல்களும் எழுதியுள்ளார்.அந்த வகையில் அஜித்தின் என்னை அறிந்தால் படத்திற்கு ஒரு பாட்டு எழுதினார்.

அப்போது அஜித்தை பார்க்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.அந்த நேரத்தில் அஜித் விக்னேஷ் சிவனிடம் வந்து நானும் ரவுடி தான் படத்தை பல முறை பார்த்துளேன் எனவும்,அதிலும் குறிப்பாக பார்த்திபன் கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிச்சுது எனவும் கூறியுள்ளார்.

இதையும் படியுங்க: ரசிகர்களை பரவசப்படுத்திய அனிருத் ..சிங்கப்பூரில் நடந்த மாயாஜாலம்..!

நானும் ரவுடி தான் படம் மாதிரி இன்னொரு கதை ரெடி பண்ணுங்க,நம்ம சேர்ந்து பண்ணலாம் என அஜித் விக்னேஷ் சிவனிடம் சொல்லியுள்ளார்.இந்த தகவலை விக்னேஷ் சிவன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பார்.

பார்த்திபன் வெளியிட்ட பதிவு

இந்த நிகழ்வை தற்போது பார்த்திபன் தன்னுடைய X தளத்தில் பதிவிட்டு “அஜித்தை உலகத்துக்கே பிடிக்கும்… ஆனால் அவருக்கு நம்ம கேரக்டர் பிடிக்குறது ரொம்ப சந்தோசமா இருக்கு” என பதிவிட்டுள்ளார்.

விக்னேஷ் சிவன்,அஜித்துக்கு மலையாளத்தில் வெளியான ஆவேசம் திரைப்படம் மாதிரி ஒரு கதையை வைத்துள்ளதாக சமீபத்தில் கூறியிருப்பார்.

கூடிய விரைவில் அஜித் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து படம் பண்ண வாய்ப்பு இருப்பதாக,ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.