காதலை கூறிய அஜித்.. ஷாக்கான ஷாலினி.. இப்படியொரு ப்ரொபோஸ் யாருமே பண்ணிருக்க மாட்டீங்க..!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான அஜித் 2000ம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு அனுஷ்கா, ஆத்விக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். தொடர்ந்து அஜித் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து விஜய்க்கு போட்டியாக இருந்து வருகிறார்.

திருமணம் ஆகி 23 வருடங்கள் ஆகியும், அஜித் ஷாலினிக்கு இப்போது, வரை காதல் குறையாமல் அப்படியே இருந்து வருகிறார்கள். அனோஷ்கா மற்றும் ஆத்விக்கின் சமீபத்திய புகைப்படங்களும் அவ்வப்போது வெளியாகிய வண்ணம் உள்ளது.

இந்நிலையில், அஜித் குறித்தும் அவர் ஷாலினியிடம் காதலை எப்படி வெளிப்படுத்தினார் என்பது குறித்து இயக்குனர் சரண் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதாவது, அமர்க்களம் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில் சரண் ஷாலினி மற்றும் அஜித் மூவரும் ஒரே இடத்தில் அமர்ந்து இருந்தனராம். ஷாலினி ஒரு பக்கமும் அஜித் மறுப்பக்கமும் இருக்க இவர்கள் இருவருக்கும் இடையே இயக்குனர் சரண் அமர்ந்தாராம். அப்போது, அஜித் படத்தை கொஞ்சம் சீக்கிரமா முடிங்க சரண் என்று இயக்குனர் சாரணியிடம் கூறியுள்ளார்.

இது ஷாலினியின் காதுகளில் கேட்கும் படி மீண்டும் படப்பிடிப்பை சீக்கிரமா முடிங்க சரண் இல்லனா இந்த பொண்ணு எங்க நான் காதலித்து விடுவேன்னு பயமா இருக்கு, அதனால சீக்கிரமா படத்தை முடிச்சுடுங்க என அஜித் கூறினாராம். இது ஷாலினிக்கு கேட்டு அவர் முகம் ஷாக் ஆனதாம். இப்படித்தான் அஜித் முதன் முதலில் ஷாலினிடம் தன் காதலை வெளிப்படுத்தினாராம்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.