தமிழ் சினிமாவில் டாப் நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் விஜய் மற்றும் அஜித்.இவர்கள் இருவரும் இணைந்து முதன்முதலில் ராஜாவின் பார்வையிலே படத்தில் நடித்தனர்.
பின்னர் நேருக்கு நேர் படத்தில் இருவரும் இணைந்து நடிக்க ஒப்பந்த ஆகி 10 நாட்கள் படிப்பிடிப்பிற்கு பின் அஜித் திடீரென விலகினார்.
அதனால் அவருடைய இடத்தில் வேற யாரை நடிக்க வைக்கலாம் என்று படக்குழு யோசித்த போது பிரசாந்தை தேர்வு செய்தனர்.ஆனால் அவர் ஜீன்ஸ் திரைப்படத்தில் பிஸியாக இருந்தார்.இதனால் பிரசாந்தும் நேருக்கு நேர் திரைப்படத்தில் நடிக்க மறுத்தார்.
இதையும் படியுங்க: கல்யாணத்தை குறிவைக்கும் தமன்னா.. 35 வயதில் எடுத்த திடீர் முடிவு..!
இதன் பின்பு பிரபு தேவாவை அணுக அவரும் நடிக்க மறுத்துள்ளார்.இப்பிடி எல்லோரும் விஜய் படத்தில் நடிக்க மறுக்க கடைசியாக படக்குழு சூர்யாவை அணுகி படப்பிடிப்பை தொடங்கினர்.
இப்படம் 1997 இல் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் தியேட்டரில் ஓடி,மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று,சூர்யாக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
இந்த தகவலை மறைந்த இயக்குனர் மற்றும் நடிகருமான மாரிமுத்து ஒரு பேட்டி ஒன்றில் பகிர்ந்திருப்பார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.