தமிழ் சினிமாவில் டாப் நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் விஜய் மற்றும் அஜித்.இவர்கள் இருவரும் இணைந்து முதன்முதலில் ராஜாவின் பார்வையிலே படத்தில் நடித்தனர்.
பின்னர் நேருக்கு நேர் படத்தில் இருவரும் இணைந்து நடிக்க ஒப்பந்த ஆகி 10 நாட்கள் படிப்பிடிப்பிற்கு பின் அஜித் திடீரென விலகினார்.
அதனால் அவருடைய இடத்தில் வேற யாரை நடிக்க வைக்கலாம் என்று படக்குழு யோசித்த போது பிரசாந்தை தேர்வு செய்தனர்.ஆனால் அவர் ஜீன்ஸ் திரைப்படத்தில் பிஸியாக இருந்தார்.இதனால் பிரசாந்தும் நேருக்கு நேர் திரைப்படத்தில் நடிக்க மறுத்தார்.
இதையும் படியுங்க: கல்யாணத்தை குறிவைக்கும் தமன்னா.. 35 வயதில் எடுத்த திடீர் முடிவு..!
இதன் பின்பு பிரபு தேவாவை அணுக அவரும் நடிக்க மறுத்துள்ளார்.இப்பிடி எல்லோரும் விஜய் படத்தில் நடிக்க மறுக்க கடைசியாக படக்குழு சூர்யாவை அணுகி படப்பிடிப்பை தொடங்கினர்.
இப்படம் 1997 இல் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் தியேட்டரில் ஓடி,மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று,சூர்யாக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
இந்த தகவலை மறைந்த இயக்குனர் மற்றும் நடிகருமான மாரிமுத்து ஒரு பேட்டி ஒன்றில் பகிர்ந்திருப்பார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.