விஜய் ரோல் எனக்கு வேணும் என கேட்ட அஜித்.. நிராகரித்த இயக்குனர்.. கோபத்துடன் வெளியேறிய அஜித்..!

எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல் தொடர்ந்து விஜய் – அஜித் தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர். இவர்கள் திரைப்படம் குறித்த அறிவிப்பு வந்தாலே, சமூக வலைத்தளங்கள் தொடங்கி திரையரங்குகள் வரை கொண்டாட்டமாக மாறிவிடும்.

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களான விஜய், அஜித் படங்கள் வெளியாகும் போது, இருதரப்பு ரசிகர்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வார்கள் என்பது தெரிந்ததே. இவர்கள் இருவரும் ஆரம்ப காலங்களில் நட்பாக இருந்து ஒரே படத்தில் நடித்தும் உள்ளனர்.

அப்படி அஜித், விஜய் இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் ராஜாவின் பார்வையிலே. ஜானகி சவுந்தர் இயக்கத்தில் விஜய், இந்திரஜா, அஜித் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது.

இவர்கள் இருவரும் அவ்வளவு பெரிய நட்சத்திரங்கள் ஆகாத சமயம் என்பதால் நண்பர்களாக கிடைத்த ரோலில் நடித்து வந்தனர். இதற்கு பின்னர், நேருக்கு நேர் திரைப்படத்தில் விஜய், சூர்யா நடித்திருந்தனர். ஆனால், இப்படத்தில் சூர்யா கதாபாத்திரத்திற்கு தேர்வானவர் அஜித் தான்.

ஆனால், அவர் விஜய் நடிக்கும் கதாபாத்திரம் தனக்கு வேண்டும் என கேட்டதால், இயக்குனர் நிராகரித்ததாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இதனால் தான் சூர்யா அந்த கதாபாத்திரத்தில் நடித்தாராம்.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.