சினிமா / TV

நடிப்பிற்கு bye bye …அஜித் எடுத்த திடீர் முடிவு..அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

அஜித்தின் அடுத்தடுத்து படங்கள்

தமிழ் சினிமாவில் தன்னை தானே செதுக்கி கொண்டவர் நடிகர் அஜித்.சினிமா மட்டுமின்றி பைக் ரேஸ்,கார் ரேஸ்,துப்பாக்கி சுடுதல்,சமையல் என பல விதமான துறைகளில் கால் பதித்து கலக்கி வருகிறார்.இவருடைய பிரியாணிக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த துணிவு திரைப்படம் ரசிகர்கள் ,மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.இதனையடுத்து மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வந்தார்.கடந்த ஒரு வருடத்திற்கு மேல் இத்திரைப்படத்தை இயக்கி வருகின்றனர்.

இதையும் படியுங்க: சொர்க்கவாசல் படத்தால் கைதி 2 – க்கு சிக்கல்..குழப்பத்தில் லோகேஷ் ..!

இதற்கு நடுவே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடிக்க கமிட்டாகி அந்தப் படத்தின் ஷூட்டிங்கும், விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கும் ஒரே நேரத்தில் நடந்துவருகிறது. அந்த இரண்டு படங்களிலுமே அஜித் மும்முரமாக நடித்துவருகிறார்.

தற்போது அஜித் குறித்த ஒரு புது அப்டேட் வெளியாகியுள்ளது. குட் பேட் அக்லி படத்தின் பல்கேரியா ஷூட்டிங் முடிந்த நிலையில் நவம்பர் 27 ஆம் தேதி ரேஸில் ஈடுபடவுள்ளார்.

இதன்பின்பு 7 நாட்கள் படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் வேலைகளை முடித்து,விடாமுயற்சி படத்தின் மீதி காட்சிகளில் நடிக்க உள்ளார்.

அடுத்த வருடம் எடுத்த திடீர் முடிவு

அதன்பிறகு அடுத்த வருடம் ஜூலை வரை எந்த படங்களுக்கும் கமிட் ஆகமாட்டேன் என்று அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.தன்னுடைய கார் ரேஸில் மும்மரமாக ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த வருடம் ஜூலை பிறகே,அடுத்த படத்தை பற்றி யோசிக்கலாம் என சினிமா வட்டாரங்களுக்கு bye bye சொல்லியிருக்கிறார்.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.