ரசிகர்களுக்கு அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சியை கொடுத்து வருகிறார் நடிகர் அஜித்.சமீபத்தில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு தளத்தில் இருந்து அஜித்தின் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியது.
தற்போது விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்து அஜித்தின் ஒரு அழகான போட்டோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.அஜித் குமார், த்ரிஷா இணைந்து நடித்து வரும் “விடாமுயற்சி” திரைப்படம், பொங்கல் பண்டிகைக்கு வெளியாவதாக லைகா நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
இதையும் படியுங்க: விவாகரத்து நடிகைக்கு பண்ணை வீடு …பாசத்தை பொழிந்த தயாரிப்பாளர்…எங்கேயோ இடிக்குதே..!
இந்தப் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் ,அஜித் குமார் தனது க்ளாசிக் “குட் பேட் அக்லி” லுக்குடன் தொடர்ந்து இந்த படத்திலும் நடிக்கிறார்.
இதில் கோட்-சூட் அணிந்து ஜேம்ஸ் பாண்ட் ஃபேஷனில் இருக்கும் புகைப்படங்கள், ரசிகர்களை மிகவும் பரவசமாக்கியுள்ளது.அதுவும் நடிகை த்ரிஷாவின் கையை பிடித்து கொண்டு அஜித் இருக்கும் காட்சிகள் பார்ப்பதற்கு அவ்ளோ அழகா இருக்கிறது.
எதிர்பாக்காத நேரத்தில் அஜித்தின் அடுத்தடுத்து அப்டேட் வெளியாகி சமூகவலைத்தளங்களை திணறிடித்து வருகிறது.
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
This website uses cookies.