சினிமாவில் எப்படியாவது பேரும் புகழும் கிடைக்க பல கலைஞர்கள் போராடுவார்கள். அப்படி வளர்ந்து வரும் சமயத்தில் தங்களுக்கே போட்டியாக வருபவர்களுக்கு எதிராக மோதிக்கொண்ட சம்பவங்களும் தமிழ் சினிமாவில் அரங்கேறியுள்ளது.
அப்படித்தான் தற்போது விஜய், அஜித் மோதல் நடந்து வருகிறது. ஆனால், அஜித்துடன் மோதி நடிகர் சீயான் விக்ரம் ஜெயித்திருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் இரண்டாம் நடிகராகவும், பல படங்களின் நடிக்கும் நடிகர்களுக்கு டப்பிங் கலைஞராகவும் விக்ரம் இருந்து வந்தவர்.
சப்போட்டிங் கேரக்டரில் நடித்த வாய்ப்புகளை அடுத்தடுத்து பெற்று வந்த விக்ரம் அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் விருதுவிழா ஒன்றில் கலந்து கொண்ட போது அஜித்துக்கு சிறந்த நடிகர் என்று விருது கொடுக்கப்பட்டு மேடையில் பேச வைத்தனர்.
அப்போது, மேடையில் விருதை வாங்கி பேசிய அஜீத் இந்த வருடம் சிறந்த நடிகர் விருது வாங்குகிறேன். அடுத்த வருடமும் அதற்கு அடுத்த வருடமும் நான்தான் தொடர்ந்து வாங்குவேன் என்று விக்ரமை பார்த்து கூறினாராம்.
அதனால், கடுப்பாகி இருந்த விக்ரம் இதன்பின் வாய்ப்பை கெட்டியாக பிடித்து போராடி கஷ்டத்தை மனதில் வைத்துக்கொண்டு வெறியோடு நடித்திருக்கிறார். அப்படி தன் திறமையை நிரூபித்துக் காட்டி அஜித்தை பழித்திர்த்த படம் தான் சேது உடலை வருத்தி தன் திறமையை காட்டி முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். அதனால், இதுவரை அஜித் மற்றும் விக்ரம் எங்கும் ஒருவரை ஒருவர் பார்ப்பதை தவிர்த்து வருகிறார்கள்.
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
This website uses cookies.