குடித்து மட்டையாகி சினிமா வாழ்க்கையை சீரழித்துக்கொண்ட நடிகைகள்!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் நட்சத்திர நடிகைகளாக இருந்த பல முன்னணி நடிகைகள் குடிபோதைக்கு அடிமையாகி படவாய்ப்புகள் இழந்து வாழ்க்கையே சீரழித்துக்கொண்டுள்ளனர். அதில் பிரபலமான நடிகைகள் யார் யார் என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

நடிகை சாவித்ரி:

ஜெமினி கணேசன் மீது காதல் கொண்டு அவரை ரகசியமாக திருமணம் செய்துக்கொண்டு பின்னர் குடும்ப வாழ்க்கை நடத்தி ஏமாற்றப்பட்டார். பொய்யான காதலை நினைத்து மதுபோதைக்கு அடிமையாகி சினிமா வாழ்க்கையே சீரழித்துக்கொண்டார்

ஸ்ரீ வித்யா:

நடிகை ஸ்ரீவித்யா கமல் ஹாசனின் ஊரறிந்த காதலி. இவர் சினிமாவில் உச்ச நடிகையாக இருந்த போதே கமல் உடனான காதல் தோல்வியால் மனமுடைந்து மது போதைக்கு அடிமையாகி கடைசியில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு பரிதாபமான முறையில் உயிரிழந்தார்.

நடிகை ஊர்வசி:

நடிகை ஊர்வசி திரைத்துறையில் நடிகையாக ஓஹோன்னு றெக்கைகட்டி பறந்துக்கொண்டிருந்த சமயத்தில் கேட்பாரின்றி பண மிதப்பில் குடிக்க ஆரம்பித்து எங்கு சென்றாலும் பாட்டிலும் கையுமாக சுற்றித்திரிந்துள்ளார். இவருக்கு ஏன் இப்படி ஒரு பழக்கம் வந்தது என்று பார்த்தால் முதல் கணவர் மனோஜ் குடும்பத்துடன் சேர்ந்து குடிப்பார்க்கலாம், அந்த பழக்கம் தற்போது வரை விட முடியவில்லை என கூறுகிறார்கள்.

ஸ்ரீ திவ்யா:

நடிகை ஸ்ரீ திவ்யா இமான் அண்ணாச்சி கிரகபிரவேசதில் ஓவராக மது அருந்திவிட்டு தலைகால் புரியாமல் மதுபோதையில் முகம் சுளிக்கப்படி மோசமாக ஆட்டம் போட்டுள்ளார். அங்கிருந்த பலர் எடுத்து கூறியும் கேட்காத ஸ்ரீ திவ்யாவின் போதை தெளியவைத்து பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.இந்த விவகாரம் காட்டுத்தீயாய் பரவ தற்போது வரை படவாய்ப்புகளே இல்லாமல் முடங்கி கிடக்கிறார்.

மனிஷா கொய்ராலா:

படுக்கையறை காட்சிகளில் நடிக்க தயங்கிய மனிஷா கொய்ராலா அந்த நேரத்தில் அதை மறக்க மது அருந்திவிட்டு நடிப்பாராம். அதுவே நாளடைவில் பழக்கம் ஆகிவிட்டது. பின்னர் மதுபோதைக்கு அடிமையாகி கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையை சீரழித்துக்கொண்டார்.

சோனியா அகர்வால்:

நடிகை சோனியா அகர்வால் ஓரிரு படங்களில் நடித்து புகழின் உச்சத்தில் இருந்தபோது சில தவறான சேர்க்கையால் பப், பார்ட்டி என எப்போதும் மதுபோதையில் திரிந்துள்ளார். இதனால் காதல் கணவரையும் பிரிந்து, சினிமா வாழ்க்கையும் சீரழித்துக்கொண்டு 41 வயதிலும் ஒண்டிக்கட்டையாக இருக்கிறார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.