புஷ்பா 2 திரையரங்கு பிரச்சனையால் அல்லு அர்ஜுன் தற்போது வீட்டுக்கும் நீதிமன்றத்துக்கும் அலைந்து கொண்டிருக்கிறார்.அவரிடம் இன்று தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
முன்னதாக அவர் கைது செய்யப்பட்டு 4 வார ஜாமினில் வெளியே வந்தார்.இந்நிலையில் ஒட்டுமொத்த தெலுங்கானா அரசும்,அல்லு அர்ஜுன் மீது புகார்களை கூறி வந்தனர்.தற்போது அவருடைய பவுன்சர் ஆன ஆண்டனி என்பவரை போலீஸார் திடீரென கைது செய்துள்ளனர்.
அதாவது அன்றைய சம்பவத்தின் போது அல்லு அர்ஜுன் சுமார் இரவு 9.15 மணிக்கு தியேட்டருக்கு வந்துள்ளார்.அப்போது தியேட்டருக்கு வெளியே ரசிகர்களை சந்தித்துள்ளார்.உடனே அவரை பார்க்க கூட்டம் அலைமோதியது,இதையடுத்து அவரது பவுன்சர்கள் அங்கிருந்தவர்களை கீழே தள்ளியுள்ளனர்.அதுவே நிலைமையை மோசமாகியுள்ளது என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படியுங்க: போலீசை எதிர்த்த அல்லு அர்ஜுன்…தீவிர நடவடிக்கையில் தெலுங்கானா அரசு..!
மேலும் அவருடைய பவுன்சர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதாகவும்,அவர்களின் ஒரே கவனம் அல்லு அர்ஜுன் மீது மட்டுமே இருந்தது என போலீஸார் கூறியுள்ளனர்.
அவருடைய முக்கிய பவுன்சரான ஆண்டனி பொதுமக்களிடம் மிக மோசமாக நடந்து கொண்டதாக,அவர் மீது புகார் வந்துள்ளது.இதன் அடிப்படையில் அவரை தற்போது போலீஸார் கைது செய்து,விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.