புஷ்பா 2 திரையரங்கு பிரச்சனையால் அல்லு அர்ஜுன் தற்போது வீட்டுக்கும் நீதிமன்றத்துக்கும் அலைந்து கொண்டிருக்கிறார்.அவரிடம் இன்று தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
முன்னதாக அவர் கைது செய்யப்பட்டு 4 வார ஜாமினில் வெளியே வந்தார்.இந்நிலையில் ஒட்டுமொத்த தெலுங்கானா அரசும்,அல்லு அர்ஜுன் மீது புகார்களை கூறி வந்தனர்.தற்போது அவருடைய பவுன்சர் ஆன ஆண்டனி என்பவரை போலீஸார் திடீரென கைது செய்துள்ளனர்.
அதாவது அன்றைய சம்பவத்தின் போது அல்லு அர்ஜுன் சுமார் இரவு 9.15 மணிக்கு தியேட்டருக்கு வந்துள்ளார்.அப்போது தியேட்டருக்கு வெளியே ரசிகர்களை சந்தித்துள்ளார்.உடனே அவரை பார்க்க கூட்டம் அலைமோதியது,இதையடுத்து அவரது பவுன்சர்கள் அங்கிருந்தவர்களை கீழே தள்ளியுள்ளனர்.அதுவே நிலைமையை மோசமாகியுள்ளது என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படியுங்க: போலீசை எதிர்த்த அல்லு அர்ஜுன்…தீவிர நடவடிக்கையில் தெலுங்கானா அரசு..!
மேலும் அவருடைய பவுன்சர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதாகவும்,அவர்களின் ஒரே கவனம் அல்லு அர்ஜுன் மீது மட்டுமே இருந்தது என போலீஸார் கூறியுள்ளனர்.
அவருடைய முக்கிய பவுன்சரான ஆண்டனி பொதுமக்களிடம் மிக மோசமாக நடந்து கொண்டதாக,அவர் மீது புகார் வந்துள்ளது.இதன் அடிப்படையில் அவரை தற்போது போலீஸார் கைது செய்து,விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.