சுகுமார் இயக்கத்தில் உருவான அல்லு அர்ஜுனின் புஷ்பா -2,7 நாள்களில் 1000 கோடி வசூலித்தது.கடந்த டிசம்பர் 5 அன்று வெளிவந்த இந்தப் படம் உலகமெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த சாதனையை கொண்டாடுவதற்காக டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், அல்லு அர்ஜுன் உருக்கமாக பேசியுள்ளார்.
இந்த வெற்றி இந்திய சினிமாவின் வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. வசூல் சாதனைகள் முறியடிக்கப்படுவது இயல்பு.ஆனால் இந்த சம்மர் சீசனில் நான் இந்த சாதனையை மீண்டும் முறியடிப்பேன்.
இதையும் படியுங்க: 6 நாட்களில் ₹1000 கோடி.. பாக்ஸ் ஆபிஸ் கிங் அல்லு அர்ஜுன் : மிரண்டு போன பாகுபலி!
அதுதான் என்னுடைய வளர்ச்சி,இந்த மொழி அந்த மொழின்னு எனக்கு பிரிச்சு பார்க்க தெரியாது,ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் வளரவேண்டும்,அதில் என்னுடைய பங்கும் இருக்கும் என்று பேசியுள்ளார்.
அல்லு அர்ஜுனின் இந்த உற்சாக பேச்சு,அவரது எதிர்கால படங்கள் மீதான எதிர்பார்ப்புகளை மேலும் உயர்த்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.