சுகுமார் இயக்கத்தில் உருவான அல்லு அர்ஜுனின் புஷ்பா -2,7 நாள்களில் 1000 கோடி வசூலித்தது.கடந்த டிசம்பர் 5 அன்று வெளிவந்த இந்தப் படம் உலகமெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த சாதனையை கொண்டாடுவதற்காக டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், அல்லு அர்ஜுன் உருக்கமாக பேசியுள்ளார்.
இந்த வெற்றி இந்திய சினிமாவின் வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. வசூல் சாதனைகள் முறியடிக்கப்படுவது இயல்பு.ஆனால் இந்த சம்மர் சீசனில் நான் இந்த சாதனையை மீண்டும் முறியடிப்பேன்.
இதையும் படியுங்க: 6 நாட்களில் ₹1000 கோடி.. பாக்ஸ் ஆபிஸ் கிங் அல்லு அர்ஜுன் : மிரண்டு போன பாகுபலி!
அதுதான் என்னுடைய வளர்ச்சி,இந்த மொழி அந்த மொழின்னு எனக்கு பிரிச்சு பார்க்க தெரியாது,ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் வளரவேண்டும்,அதில் என்னுடைய பங்கும் இருக்கும் என்று பேசியுள்ளார்.
அல்லு அர்ஜுனின் இந்த உற்சாக பேச்சு,அவரது எதிர்கால படங்கள் மீதான எதிர்பார்ப்புகளை மேலும் உயர்த்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.