சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் நடிகர் அல்லு அர்ஜுன் செய்தியாளர்களிடம் பேசுகையில் எனக்கு துணையாக இருந்த அனைவரது அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. எனது ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்.
கவலைப்பட ஒன்றுமில்லை நான் நன்றாக இருக்கிறேன். நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன் மற்றும் ஒத்துழைப்பேன். கடந்த 20 ஆண்டுகளாக 30 முறைக்கு மேல் எனது திரைப்படம் வெளியாகும் போது செல்வது வழக்கம்.
இதையும் படியுங்க: ’வேண்டுமென்றே ஒரு நாள் சிறை’.. அல்லு அர்ஜூன் பகீர் குற்றச்சாட்டு!
துரதிர்ஷ்டவசமான தற்போது சம்பவம் எதிர்பார்க்காமல் நடந்த விபத்தில் இறந்த குடும்பத்தாருக்கு மீண்டும் ஒருமுறை இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்களுக்கு எந்த வகையில் துணையாக இருக்க முடியுமோ அவர்களுக்கு இருப்பேன். நடந்ததற்கு வருந்துகிறோம் என அல்லு அர்ஜுன் தெரிவித்தார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.