தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தென்னிந்திய சினிமாவின் நட்சத்திரமுமான தளபதி விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு உலகம் முழுக்க பலகோடி ரசிகர்கள் உள்ளனர்.
அசைக்க முடியாத இடத்தில அமர்ந்திருக்கும் விஜய் பல கோடி பெண் ரசிகர்களுக்கு பிடித்தமான நடிகராக இருந்து வருகிறார். சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வரும் புதுமுக நடிகைகளுக்கும் சரி டாப் ஹீரோயின்களுக்கு சரி விஜய் படத்தில் ஒரு முறையாவது நடித்துவிடவேண்டும் என கனவு கொண்டிருப்பார்கள். அவருடன் நடித்தாலே மார்க்கெட் உச்சத்தில் எகிறிவிடும்.
இந்நிலையில் தற்போது சொல்லவரும் செய்தி என்னவென்றால், ரசிகர் ஒருவர் பிரேமம் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனிடம், விஜய் + சமந்தா + அல்போன் = இவர்கள் மூவரும் இணைந்தார் பிரேமம் போன்ற லவ் ஸ்டோரி கிடைக்கும் என கூறியிருக்கிறார். அந்த ரசிகருக்கு பதிலளித்த அல்போன் புத்திரன், ” விஜய் மற்றும் சமந்தா ஓகே சொன்னால் அவர்களை வைத்து ஒரு முழு ஆக்ஷன் லவ் ஸ்டோரி இயக்குவேன் என கூறி இருக்கிறார்.
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
This website uses cookies.