தமிழ் சினிமாவில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஆலியா மானசா இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். அதே தொடரில் ஆலியா மானசாவுக்கு ஜோடியாக நடித்த நடிகர் சஞ்சீவை காதலித்து தன்னுடைய பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு ஒரு மகன் ஒரு மகள் என குடும்பத்தோடு மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் குழந்தை பிறப்புக்கு பிறகு சில காலம் கேப் விட்டு இருந்த ஆல்யா மானசா மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஆலியா மானசா இனிய தொடரில் நடிக்க ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, இனியா தொடரில் நான் நடிக்க ஆரம்பித்த போது 20 முதல் 25 ஆயிரம் வரை சம்பளம் தரப்பட்டது. இப்போது ஒரே ஒரு நாள் சூட்டிங்கிற்கு சுமார் ரூ. 50,000 முதல் ரூ. 60,000 வரை சம்பளமாக வாங்குவதாக அந்த பேட்டியில் கூறியிருந்தார் ஆலியா மானசா. சஞ்சீவ் – ஆலியா மானசா இருவரும் அண்மையில் ரூ1.8 கோடி மதிப்பில் பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டியிருந்தது குறிப்பிட்டுத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.