கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜக்குமா பெரியசாமி இயக்கியுள்ள படம் தான் அமரன். சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் 31ஆம் தேதி ரிலீசாகிறது.
இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்மாக நடந்தது.விழாவில் இயக்குநர் மணிரத்னம் உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், பிரேமம் திரைப்படத்தை பார்த்து சாய் பல்லவிக்கு போன் செய்து பேசியது நினைவுப்படுத்தினார். அவருக்கு கால் செய்து மலர் கதாபாத்திரத்தில் நல்லா நடிச்சிருக்கீங்க என சொன்னேன்.
உடனே அவர் தேங்யூ அண்ணா என கூறினார். நான் உடனே அண்ணா எல்லாம் கூப்பிடடாத, அந்த படத்துல வர மாதிரி என்ன மறந்து கூட போயிடுனு சொன்னேன். பியூட்டர்ல ரெண்டு பேரும் ஜோடியா நடிக்கலாம்னு ஒரு பிட்டு போடேன்.
இதையும் படியுங்க: ஜெயம் ரவிக்கு இரண்டாவது திருமணம்? மும்பையில் தடல்புடல் ஏற்பாடு.. பிரபலம் சொன்னது உண்மையா?!
அப்போ சொன்னது இப்ப நினைவாயிடுச்சு, சாய் பல்லவி தனக்கான ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வெச்சிருக்காங்க. சாய் பல்லவினாலே ஒரு பிராண்ட் என சிவகார்த்திகேயன் பாராட்ட, சாய் பல்லவி வெட்கம் தாளாமல் கன்னம் சிவக்க சிரித்தார்.
இதையெல்லாம் விழாவில் அமர்ந்திருந்த சிவகார்த்திகயேன் மனைவி ஆர்த்தி, வீட்டுக்கு வாங்க உங்களுக்கு இருக்கு என்பது போல பார்த்தார்.
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
This website uses cookies.