விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளியாக வலம் வருபவர் தான் ப்ரியங்கா. இவர் தொகுத்து வழங்குவதை ரசிப்பதற்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ‘பிக்பாஸ் சீசன் 5’ கலந்து கொண்ட பின்னர் ப்ரியங்காவிற்கு மேலும் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இவர் சென்றதால், விஜய் டிவியில் ‘சூப்பர் சிங்கர் ஜூனியர்’ நிகழ்ச்சியை மாகாபாவும், மைனா நந்தினி தொகுத்து வழங்கி வந்தனர்.
இதனையடுத்து, நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் ப்ரியங்கா ‘சூப்பர் சிங்கர் ஜூனியர்’ நிகழ்ச்சிக்கு மறுபடியும் ரீ-என்ட்ரி கொடுத்தார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
தற்காலிகமாக தொகுத்து வழங்கி வந்த மைனா நந்தினி இந்நிகழ்ச்சியிலிருந்து விலகினார். மீண்டும், ஒரே வாரத்தில் மீண்டும் ‘மைனா’ நந்தினியே தொகுத்து வழங்க நியமிக்கப்பட்டுள்ளார். தனது பிக்பாஸ் நண்பர்களான பாவனி, அபிஷேக், மதுமிதா உள்ளிட்டோருடன் ஐதராபாத் சென்றுள்ளார்.
இதனால், ஷூட்டிங்கிற்கு பிரியங்கா வரவில்லை. இதனால், கடுப்பான நிகழ்ச்சி குழுவினர், இனி… ‘மைனா’ நந்தினியே தொகுத்து வழங்கட்டும் என்று முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ரசிகர்கள் வரவேற்பு அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நேற்று “குபேரா” படத்துடன் மோதிய திரைப்படம் “DNA”. இதில் அதர்வாவுக்கு…
கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் பகுதியில் தாயின் கண் முன்னே சிறுமியை சிறுத்தை ஒன்று தூக்கிச்…
தனியார் அறக்கட்டளை சார்பில் 200 மாற்றுத் திறனாளிகளுக்கு தலைக்கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி மதுரை காந்தி மியூசியம் வளாகத்தில் நடைபெற்றது, இந்நிகழ்வில்…
மதுரை முருக பக்தர்கள் மாநாடு நாளை (ஜுன் 22) மதுரையில் அமைந்துள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கீழடி ஆய்வுகள் குறித்து சம்பந்தமாக நேற்றைய தினமே முன்னால் அமைச்சர்…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான…
This website uses cookies.