சினிமா / TV

பட விழாவில் ரசிகர் சொன்ன அந்த வார்த்தை…ஷாக் ஆன நடிகை அனிகா..!

அனிகா I LOVE YOU..!

நடிகர் தனுஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் வருகின்ற பெப்ரவரி 21 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது,இதனால் படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.

இதையும் படியுங்க: வசனமே இல்லாமல் மாஸ் காட்டிய ஹீரோ…விருதுகளை வாரி குவித்த சூப்பர் ஹிட் படம்..!

அப்போது படத்தில் நடிகையாக நடித்துள்ள அனிகா பேசி முடித்து விட்டு இருக்கையில் அமரும் போது ரசிகர் ஒருவர் அவரை பார்த்து அனிகா I LOVE YOU என்று கத்துவார்,அதற்கு மேடையில் அவர் கொடுத்த ரியாக்சன் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பா.பாண்டி,ராயன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் தற்போது 3 வது படத்தை தயாரித்துள்ளார்,நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற தலைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் தனுஷின் அக்கா மகன் உட்பட பல புதுமுக இளைஞர்கள் நடித்துள்ளனர்.வழக்கமான காதல் காட்சி,காதல் தோல்வி போன்ற கதையை வைத்து தனுஷ் எடுத்துள்ளார்,மேலும் இப்படத்தில் தனுஷ் கேமியோ ரோலில் நடித்துள்ளார்,படத்திற்கு ஜி வி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் அருண் விஜய் உட்பட பலர் பங்கேற்ற படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழாவில் பேசிய நடிகை அனிகா,படத்தில் நடித்தது குறித்து தன்னனுடைய அனுபவத்தை கூறி முடித்து,அமரும் போது கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர் அவருக்கு I LOVE YOU என்று ப்ரொபோஸ் செய்வார்,உடனே அனிகா வெட்கத்தில் சிரித்து கொண்டு இருப்பார்,பக்கத்தில் இருந்த அருண் விஜய் அனிகா வெட்கப்படுவதை ரசித்து கொண்டிருப்பார்.

அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளரானா RJ விஜய் உடனே ரசிகரை கலாய்த்து பேசுவார்,தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.