இன்று உலகம் முழுவதும் வெளியான விடாமுயற்சி திரைப்படத்தை பார்க்க தியேட்டரில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.கிட்டத்தட்ட துணிவு திரைப்படத்திற்கு பிறகு சுமார் இரண்டு வருடங்களுக்கு பிறகு அஜித்தை திரையில் காண இருப்பதால் பலரும் விடாமுயற்சி படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வந்தனர்.
பல சினிமா பிரபலங்களும் தியேட்டரில் மக்களோடு மக்களாக படத்தை உற்சாகமாக கண்டு களித்தனர்.இந்த நிலையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள திரையரங்கிற்கு படத்தை பார்க்க சென்ற அனிருத்துக்கு படம் முடிந்த பின்பு ஒரு அதிர்ச்சி சம்பவம் காத்திருந்தது.
இதையும் படியுங்க: இப்போ தான் ‘I AM HAPPY ‘ விக்னேஷ் சிவன் போட்ட திடீர் பதிவு…ரசிகர்கள் கொந்தளிப்பு..!
தியேட்டர் உள்ளே சென்ற அனிருத் ரசிகர்களோடு ஆரவாரமிட்டு புகைப்படங்களை எடுத்தும் படத்தை பார்த்து உற்சாகமாக வெளியே வந்தார்.அப்போது அவர் வந்த கார் நோ பார்க்கிங்கில் இருந்ததால் போக்குவரத்து போலீசார் ஆயிரம் ரூபாய் அபதாரம் விதித்து,அதற்கான பில்லை காரின் முன்பகுதியில் வைத்துவிட்டு சென்றுள்ளனர்.
அதனை பார்த்த அனிருத் அதைப்பற்றி எதுவும் பொருட்படுத்தாமல் காரினில் அமர்ந்து சென்றார்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.மேலும் பல ரசிகர்களின் வாகனங்களுக்கும் போலீஸார் அவதாரம் விதித்துள்ளனர்,இதனால் படம் பார்க்க வந்த பலரும் அதிருப்தி ஆகியுள்ளனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.