தமிழ் திரையுலகில் தற்போது பல படங்களுக்கு இசையமைத்து பிஸியான இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத்,இவருக்கு 34 வயது கடந்தாலும் இன்னும் திருமணம் ஆகாமல் இருப்பது ஏன் என்ற தகவலை அவருடைய அம்மா சமீபத்திய நிகழ்ச்சியில் கூறியிருப்பார்.
சில வருடங்களுக்கு முன்பு இவர் நடிகை ஆண்ட்ரியாவை காதலித்ததாக கூறப்பட்டது,பின்னர் அந்த காதல் முறிந்ததால் இருவரும் பிரிந்தனர்,அதன் பிறகு எந்த ஒரு கிசுகிசுவிலும் சிக்காமல் முரட்டு சிங்கிள் ஆக இருந்து வருகிறார்.
இதையும் படியுங்க: என்னயே திட்டிட்டீயா…உனக்கு எதுக்கு சோறு…வடிவேலுவின் கொடூரம்.!
இந்த நிலையில் அனிருத்தின் அம்மா லட்சுமி ரவிச்சந்திரன் அவருடைய திருமணத்தை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.அதில் அனிருத்தின் திருமணம் கடவுள் புண்ணியத்தால் எவ்ளோ சீக்கிரமா நடக்கிறதோ,அவ்ளோ நல்லது,அவனுடைய மனதை புரிந்து அவன் செய்யுற வேலை நேரத்தை அனுசரித்து ஒரு பெண் வர வேண்டும் அதற்காக தான் காத்திருக்கிறோம்,அனிருத்தின் மன அமைதி ரொம்ப முக்கியம் அப்போ தான் அவனுடைய இசைத்துறையில் பல சாதனைகளை பண்ண முடியும்,அவனை இன்றளவும் ஒரு குழந்தையாகவே நான் பார்த்து அவனுக்கு ரொம்ப பக்க பலமாக இருந்து வருகிறேன்.
அதே மாதிரி அவனுடைய வாழ்க்கை துணைவியும்,அவனை நேசித்து பார்க்க வேண்டும் என மனம் திறந்து அந்த பேட்டியில் பேசியுள்ளார்,இதை பார்த்த பல ரசிகர்கள்,என்னுது அனிருத்துக்கே பொண்ணு கிடைக்கலையா என கமெண்ட் செய்து வருகின்றனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.