புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி தம்பதிகள் குறித்து தெரியாத ஆளே கிடையாது என்று சொல்லலாம். இவர்கள் பிரபல நாட்டுப்புறப் பாடகர்கள். இவர்கள் நாட்டுப்புற பாடல்கள் மட்டுமல்லாமல் சினிமாவில் பல்வேறு பாடல்களையும் பக்தி பாடல்களையும் பாடியுள்ளனர்.
இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பல்லவி சமீபத்தில் ஐடி நிபுணர் கௌதம் ராஜேந்திர பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருப்பது நமக்கு தெரியும். ஆனால், இவர்களுக்கு ஒரு மகன் பிறந்திருந்ததாகவும், சிசேரியன் மூலமாக பிறந்த அந்த குழந்தை நல்ல நிறம் அழகாகவும், இருப்பானாம்.
மகள் இருக்கும் நிலையில், வேண்டுதலுக்கு பின்னர் பிறகு பிறந்தவன். ஆனால், பிறந்த 24 மணி நேரத்துக்குள்ளையே குழந்தை இறந்துவிட்டது. காரணம் மருத்துவர்கள் போட்ட தவறான ஊசி தான் என்னுடைய குழந்தை நெஞ்செல்லாம் எரிந்து விட்டது என்று அழுதவாறு அனிதா குப்புசாமி பேசியுள்ளனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.