மலையாள சினிமாவில் ப்ரேமம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அனுபமா பரமேஸ்வரன்.இப்படத்தை தொடர்ந்து இவர் தமிழில் கொடி திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்தார்.
அதன் பின்பு தெலுங்கு சினிமாவிலும் பல படங்களில் நடித்து,ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.அதை தொடர்ந்து ரவிமோகன் நடிப்பில் வெளியான சைரன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார்.இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.
இதையும் படியுங்க: ரிலீஸ் தேதி குறிச்சாச்சு…இனி தான் ஆட்டம் ஆரம்பம்…அட்டகாசமாக வெளிவந்த விடாமுயற்சி ட்ரைலர்…!
இந்த நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.இப்படம் அடுத்த மாதம் காதலர் தினத்தன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.சமீபத்தில் காதல் குறித்து ஒரு பேட்டியில் அவரிடம் கேட்ட போது,அவர் சொன்ன பதில் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது எப்போதும் உன்னை காதலிக்கிறேன் என்ற வார்த்தை ஒரு பொய்யான வார்த்தை என கூறியுள்ளார்.மேலும் என் உயிர் நீதானே,நீ இல்லாமல் நான் எப்படி வாழ என்று சொல்லக்கூடிய ஒரு நச்சுக்காதலில் இருப்பவர்கள் அதிலிருந்து வெளியே வந்துருங்கள் என அறிவுரை கூறியுள்ளார்.அனுபமா பரமேஸ்வரணின் இந்த காதல் குறித்த தகவல் ரசிகர்கள் அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.