“பிரேமம்” திரைப்படத்தின் மூலம் சுருள் முடி அழகியாக இளசுகளின் மனசை பிராண்டியவர்தான் அனுபமா பரமேஸ்வரன். இவர் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதே போல் தமிழில், “கொடி”, “தள்ளிப் போகாதே”, “சைரன்”, “டிராகன்” போன்ற திரைப்படங்களில் நடித்த இவர் மாரி செல்வராஜ்ஜின் “பைசன் காளமாடன்” திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து தற்போது தெலுங்கில் “கிஷ்கிந்தாபுரி” என்ற ஹாரர் திரைப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட அனுபமா பரமேஸ்வரன், “எனக்கு ஹாரர் படங்கள் மிகவும் பிடிக்கும். சிறு வயதில் இரவில் பெற்றோர் தூங்கிய பிறகு ரகசியமாக பேய் படங்களை பார்ப்பேன். அணைத்து மின் விளக்குகளையும் அணைத்துவிட்டு இருட்டில்தான் பார்ப்பேன்” என கூறியுள்ளார். இவரது பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.