மலையாளத்தில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வருபவர்தான் அனுபமா பரமேஸ்வரன். “பிரேமம்” திரைப்படத்தின் மூலம் இளைஞர்களின் மனதை கவர்ந்தவர் இவர். தமிழில் “கொடி”, “தள்ளிப்போகாதே”, “சைரன்”, “டிராகன்” போன்ற திரைப்படங்களில் நடித்திருந்த இவர் தற்போது மாரி செல்வராஜின் “பைசன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட அனுபமா பரமேஸ்வரன், “மாரி செல்வராஜ் சார் முதலில் பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடிக்க என்னை அணுகினார். ஆனால் அப்போது நான் பல தெலுங்கு படங்கள் நடித்துக்கொண்டிருந்ததால் டேட் கொடுக்கமுடியவில்லை. அதை எண்ணி நான் மிகவும் வருத்தப்பட்டேன்.
அதன் பின் மாமன்னன் படத்திலும் என்னை நடிக்க அழைத்தார். அப்போதும் நடிக்க முடியாத சூழ்நிலையில் இருந்தேன். மீண்டும் பைசன் படத்திற்காக என்னை அணுகியபோது இந்த வாய்ப்பை இம்முறை தவறவிடக்கூடாது என இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன்” என கூறியுள்ளார். இவரது பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.