அருந்ததி படத்தின் மூலம் இந்திய திரையுலகை திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை அனுஷ்கா. இதனைத் தொடர்ந்து, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது, தென்னந்திய திரையுலகில் பிரபல நடிகையாக நடிகை அனுஷ்கா இருந்து வருகிறார்.
இவர் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் பெரியளவில் படங்கள் நடிக்கவில்லை என்றாலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அனுஷ்கா, வேட்டைக்காரன் படத்தின் ஷூட்டிங்கின் போது நடந்த நிகழ்வு ஒன்றை பற்றி பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், “என் ஊச்சி மண்டேலே என்ற பாடலின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு விஜய் அமர்ந்து அனைத்தையும் பார்த்து கொண்டு இருந்தார்.
ஷாட்டுக்காக நாங்கள் ஒன்றாக நின்றோம். ஷாட் ரெடி என சொன்னதும் அவர் நடனத்தை பார்த்து நான் ஷாக் ஆகிட்டேன். அவரு அப்படி ஆடுவாருனு நான் நினைக்கல. என்னால் ஒண்ணுமே பண்ண முடில. ஒரு முறை பார்த்துவிட்டு அவர் எப்படி அந்த மாதிரி டான்ஸ் ஆடுனாருனு எனக்கு தெரில” என அனுஷ்கா கூறியுள்ளார்.
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
This website uses cookies.